Oktober 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் இராஜினாமா

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று( 17.07.2020) பல்கலைக்கழக தலைமை பீடத்திற்கு கலைப் பீடாதிபதி...

இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டோம்

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்களுக்குள் வருகிறது மற்றுமொரு அறிவிப்பு

  இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கிய செய்தியை அறிவிக்கஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம்...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2020 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை...

இணக்க அரசியலுக்கு இடமில்லை: சி.வி!

இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை. நாம் கொள்கை ரீதியாக எமது பாதையை வகுத்து அதில் நாட்டமுடனும் நேர்மையுடனும் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் போது பல சிக்கல்களுக்கு நாம்...

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் புலிகளை இணைக்கிறதாம் ரெலோ?

விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம்...

கோத்தாவை காப்பாற்றினேன்:விஜயதாச?

ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை தாமே காப்பாற்றினார் என முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன...

ஊழ்வினை:ரணிலின் தனி விஞ்ஞாபனம்?

ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவதில் கவனம் செலுத்தும் விதமான இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைவர்...

மீண்டும் பாடசாலை ஆரம்பமாம்?

இலங்கையில் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகளை திறக்க முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், பந்துல...

பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் – ரஷ்யா

கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்...

கொரோனாவைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்குப் பயிற்சி

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக்...

பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்!

அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடிய சிலர் குழப்பம்...

சங்கடமான “அரசியல்” சூழ்நிலைகளினால் சோர்வே மிச்சம்?

தனது தாய் சசிகலா ரவிராஜின் அரசியல் பிரவேசம் குறித்தும் தற்போது   எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் அவரது மகள் பிரவீனா ரவிராஜின் பார்வையில்... என் தாய், சகோதரர் மற்றும்...

புலமைப்பரிசில் திட்டமிட்ட படி

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி செப்ரெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை செப்ரெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த...

சிறீதரனை விட்டுவிடுவது நல்லது?

(சித்திரிப்பு படம்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; 2004 பொதுத் தேர்தலில் தான் வாக்களித்தமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென சட்டத்தரணி குருபரன் கருத்து...

யாழ்.பல்கலை மாணவர்கள் மீட்பு?

வனப்பகுதியில் காணாமல்போன யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வனப் பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட...

துயர் பகிர்தல் சுதர்சனா ரவிபாஸ்கரன்

துயர் பகிர்தல் சுதர்சனா ரவிபாஸ்கரன் யாழ். மூளாய் தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சனா ரவிபாஸ்கரன் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று...

கனகசபை இராமநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி மளிகைக்கடை 50000.00 ம் ரூபா முதலில் அமைத்துக்கொடுக்கப்பட்டது..

கனகசபை இராநாதன் அவர்களின் 9 நினைவுநாளை யோட்டி 15.07.2020எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்மகன் திரு.சூரி அவர்கள் இன்று பூமணி அம்மா அறக்கட்டளை ஊடக திருகோணமலை அன்புவழிபுரத்தில்...

கவினுடன் ஜோடியாக இணைந்த மற்றொரு பிகில் பட நடிகை..!!

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் கவின். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ரவிதரன் தயாரிப்பில் ஒரு படம்...

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான 2வது தடுப்பு மருந்து..!!

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் சைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பிரசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாரத்...

இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த முன்னணி நடிகை.!!

ஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்த படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதை...

யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம்...