Oktober 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது!

பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்க பட்டிருந்தனர் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்...

சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார். இந்திய-இலங்கை...

திலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான்...

20வது திருத்தம் குறித்து கவலை வெளியிட்டார் ஐநா மனித உரிமை ஆணையாளர்!

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித உரிமை...

மன்னாரிலும் தடை?

இராசையா பார்த்தீபன் அல்லது திலீபனின் நினைவு நாளை நினைவு கூருவதற்கு மன்னார் நீதவான் நீதி மன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) தடை விதித்துள்ளது. மன்னார் நீதி மன்ற...

டெனீஸ் குழப்பங்கள் :பின்னணியில் யார்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் கடைசி நேரத்தில் குழப்பங்களை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு...

கொலையாளிகள் நாடாளுமன்றில்:அரசியல் கைதிகள்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே மக்களால் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக பகிரங்கமாக நாடாளுமன்றம் செல்ல முடியும் எனும்...

டிட் டோக் செயலிக்கு இணையான செயலியை அறிமுகம் செய்யும் யூ ரியூப்

டிக் டோக் (TikTok) இணையாக பூ ரியூப் (YouTube ) நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தொடுதிரை பேசிகளில் 15 செக்கன் குறுங்காணொளிகளைத் தயாரிக்கும் வகையில்...

மணப்பெண் தேடி மீண்டும் யாழ்.வந்தார் மகிதானந்தா?

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த யாழ்ப்பாணத்திலும் ஒரு திருமணத்தை செய்யவுள்ளதாக மணமகள் தேடிய மகிதானந்த அழுத்கமகே மீண்டும் யாழ்.வந்துள்ளார்.யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சருக்கு மற்றொரு அமைச்சரான டக்ளஸ் யாழ்ப்பாணத்து...

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together எனும்...

ஐதேக வின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக கட்சியின் பிரதி செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில்...

தமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15) மாலை வெளியிட்டது. இன்று 78,711 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,697 பேருக்குத் தொற்று...

சூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா! வைகோ உட்பட பெருகும் ஆதரவு!

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு...

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்திய முன்னணி!

உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரசை தடுப்பதற்கான மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ரஷ்யா அந்த முயற்சியில் முன்னணியில் உள்ளது.இந்...

முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை!

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமானஒன்றாகியுள்ளநிலையில்,  இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது...

சிவாஜி தடுப்பில்:வெள்ளி மீண்டும் கூட்டம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இதுவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் கோப்பாய் காவல்நிலையத்திலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்றிரவு சிறீகாந்தா மற்றும் விந்தன் கனகரட்ணம்...

நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!!

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2020

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா ,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும்,...

„மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்“: ஈபிடிபி திலீபனுக்கு எதிராக கிராமமே திரண்டு ஆர்ப்பாட்டம்

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான கு. திலீபன் பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்...

5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள்! கீழ்தரமான அரசியல் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தேமுதிகவின்...

துயர் பகிர்தல் பாக்கியாம்பாள் சிவஞானம்

திருமதி பாக்கியாம்பாள் சிவஞானம் தோற்றம்: 17 அக்டோபர் 1928 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, அவுஸ்திரேலியா Sydney...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2020

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...