Main Story

Editor’s Picks

Trending Story

முல்லை :பிணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன்,கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை  மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும்...

மணி, மயூரனை நீக்க கோரியது முன்னணி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம்...

கைக்குண்டுடன் யாழில் கைது?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர்...

மீண்டும் மணல் தாதாக்கள்?

யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது வரணியை...

ரிஷாத் தலைமறைவாகி உள்ளார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார். 48 மணி நேரம் கடந்துள்ள...

யேர்மனி ஆபத்து பகுதிகளால் சூழப்பட்டுள்ளது!

  மத்திய அரசு நெதர்லாந்தை, கிட்டத்தட்ட அனைத்து பிரான்சையும், முதல் முறையாக, இத்தாலி மற்றும் போலந்தில் உள்ள பகுதிகளை கொரோனா ஆபத்து பகுதிகளாக அறிவித்துள்ளது. வகைப்பாடு சனிக்கிழமை இரவு...

நேரடியாக களத்தில் இறங்கிய டக்ளஸ்!

பேலியகொடை மீன் சந்தையின் நுழைவாயிலை மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...

யாழ் தொல்புரத்தில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட களநாள் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

உலகளாவிய ரீதியில் மக்களை  சவாலுக்குட்படுத்தி இருக்கும்  கொவிட்-19  நோய் தொற்று அச்ச  நிலைமையில் இலை மரக்கறிகளின் உற்பத்தியை, நுகர்வினை வீட்டுத் தோட்டங்களிலும், வர்த்தக ரீதியிலும் ஊக்கிவித்து கிராமிய...

ஸ்ரீ லங்கா ராணுவ உளவாளி DBS ஜெயராஜ் சுமந்திரனின் மச்சான்(உறவினர்) அதிரும் தகவல்

இலங்கையில் தன்னை பத்தி எழுத்தாளர் என்று, காட்டிக்கொண்டு. இலங்கை ராணுவத்திற்கும் அரசிற்கும் புலிகள் தொடர்பான தகவல்களை, இன்று வரை வழங்கிவரும் DBS ஜெயராஜ் என்னும் தமிழ் துரோகி,...

கார்த்திகை மாத நிகழ்வில் 28.11.2020இசைச்சங்கமம் தேசியப்பாடல்கள் மட்டும் பாடுவதற்கு அனுமதி

28.11.2020இசைச்சங்கமம் நடத்தும் கார்த்திகை மாத நிகழ்வில் தேசியப்பாடல்கள் மட்டும் பாடப்படும். கார்த்திகை மாதம் என்பதால் மாவீரச்செல்வங்களைப்போற்றிப்பாடுவது தமிழர்களின் கடமை, உரிமை. நோயின் தாக்கத்தால் இந்த வருடம் அவர்களைப்போற்றிப்பாட...

20ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது? டக்ளஸ் தேவானந்தா

அரசாங்கம் கொண்டுவரும் 20ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என கனேடிய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழர்களின் மன உணர்வை மதித்து இந்த முடிவெடுத்த விஜய்சேதிபதிக்கு நன்றி தெரிவித்து,...

5.48 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்!

தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர்...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில்...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2020

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று 16.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . வாழ்வில்...

ஆமிக்கு ஒரு செல்பி பார்சல்?

முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.குரல்...

வனவள திணைக்களம் முடக்கம்:தேக்கு மரங்கள் அன்பளிப்பு!

  முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்டனர்.குரல் எழுப்பி...

குருபரன் வெளியேறினார்?

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி இன்றுடன் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார். 'இன்று இறுதி நாள். இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி....

துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம் – பாரதிராஜா

விளையாட்டு வீரராக என்ன சாதித்தாலும் தன் சொந்த மக்கள் செத்து விழுந்த போது சிரித்து மகிழ்ந்தவர். சாதித்து என்ன பயன்? என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா....

மகனைத் தேடியலைந்த தாய் உயிரிழந்தார்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தை  சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்....

11 நாள் தொடர்ச்சியாக 12,000 கி.மீ பறந்து சாதனை படைத்த பறவை!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலந்து வரை 11 நாள்கள் நிற்காமல் பறந்து உலகச் சாதனைப் படைத்துள்ளது பார்-டெயில் கோட்விட் (bar-tailed godwit) என்ற பறவை.கடந்த மாதம் 16ஆம் திகதி...

பிரான்சில் ஊடரங்கு! மீறுவோருக்கு € 135 அபராதம்

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பாரிஸ் உட்பட 9 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு...