Main Story

Editor’s Picks

Trending Story

இருளுள் மீண்டும் இலங்கை!

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின்...

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை – யேர்மனி சான்ஸ்சிலர்

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை என்றார் யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ். கிய்வ் புறநகர்ப் பகுதிக்குப் பயணம் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார் உக்ரேனிய...

உக்ரைனிய வீரத்தைப் பாராட்டினார் மக்ரோன்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டு உக்ரேனிய வீரத்தை மக்ரோன் பாராட்டினார். உக்ரைனுக்குப் பயணம் செய்த மக்ரோன் இன்பினுக்குச் சென்று போரின் உக்கிரங்களைப் பார்வையிட்டார். தலைநகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதை...

உக்ரைனில் பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி தலைவர்கள்!

உக்ரேனுக்கான ஐரோப்பாவின் ஆதரவை வழங்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை காலை உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிச் சென்றனர். பிரான்சின் அதிபர் இம்மானுவேல்...

அதிகாலையில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காந்திருந்த யாழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் பெற்றலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர...

கடனுக்கான இறுதி எரிபொருள் கப்பல் வந்தது

இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன்...

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை மரணங்கள்!

இலங்கையில் வறுமை காரணமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்...

சுடலை ஞானம்: ஒரு இலட்சமாம்?

இலங்கைக்கு  எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மேலே ஒரு கனதியான பயணம்

இலங்கையில் தீவிரமாக தொடரும் எரிபொருள் நெருக்கடியால் , தினசரி வேலைக்காக செல்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அடுத்த சிறந்த...

மறைந்தார் கண்ணாடி அம்மா!

மத்திய வங்கி குண்டுவெடிப்பின் கீழ் 96ம் ஆண்டு முதல் கடந்த 26  ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் அவர்களின் பேரன்புத்தாயார் விக்கினேஸ்வரநாதன்...

பிறந்தநாள் வாழ்த்து.விமல் குமாரசாமி(16.06.2022) சுவிஸ்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் ,சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகியுமான விமல் குமாரசாமி அவர்கள் இன்று 16.06.2022  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக...

வென்றது இலங்கை!

இந்தியா ,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பயணிகள் புகையிரதங்களில் அலைமோதுவது மாதிரியான புகைப்படங்களை பெருமளவில் காணலாம். எனினும், போக்குவரத்து பிரச்சினையால், இலங்கையில்; இன்று (15) காலையில், ரயிலொன்றில் பயணிகள்...

ரணிலும் ராஜபக்சவும் ஒன்றே!

ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தில் இருந்த போது தங்கள் உறவினர்களையும் ,  இராணுவ அதிகாரிகளையும்  அரச நிருவாகத்தின் பலவேறு துறைகளின் தலைவர்களாக நியமித்து இருந்தார்கள்  தற்போது ராஜபக்சே குடும்பத்தின்...

சுவிஸ் வான்வெளி மீண்டும் திறப்பு: விமானப் போக்குவரத்து ஆரம்பம்

சுவிற்சர்லாந்தில் கணினி கோளாறு காரணமாக நாடு முழுவதும் முழுவதும் பல மணி நேரம் விமானங்கள் தரையிறங்கியதை அடுத்து புதன்கிழமை காலை வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது என்று அதிகாரிகள்...

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேர் மீதான தடை நீக்கம்

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான மற்றும் 4 அமைப்புகளுக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா...

அச்சுவேலியில் போராட்டம்!

விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள்  கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.  அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு...

முதலில் மன்னிப்பு:பிறகு கோத்தா வெளியே!

இலங்கையில் மருத்துவர்கள் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய  Direction Sri Lanka என்ற சிவில் சமூக அமைப்பு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது...

இலங்கையில் காஸ்:பறபறக்கிறது!

இலங்கையின் எரிவாயு விலைஇவ்வாண்டினில் நாலாவது தவையாக மீண்டும் அதிகரிக்கவுள்ளது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோ கஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு...

மக்கள் வீதிகளில்:சாத்திரம் சொல்லும் ரணில்!

 இலங்கை முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. எரிபொருள் வழங்கக் கோரி, இலங்கை முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தெகிவளையில் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு...

ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500?

இலங்கையின் தற்போது இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம்...

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் 23 வது பிறந்த நாள் 16.06.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி...

மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாத்து 15.06.2022

யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்ற நிபுனர் மருத்துவர் காந்தரூபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,...