März 28, 2025

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை – யேர்மனி சான்ஸ்சிலர்

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை என்றார் யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்.

கிய்வ் புறநகர்ப் பகுதிக்குப் பயணம் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்

உக்ரேனிய நகரமான இர்பின், அதற்கு முன் புச்சாவைப் போலவே, உக்ரைனில் ரஷ்யாவின் போரின் „கொடுமை“ மற்றும் அதன் அர்த்தமற்ற வன்முறையின் அடையாளமாக மாறியுள்ளது என்றார்.

ரஷ்யப் போரின் கற்பனைக்கு எட்டாத கொடுமை, புத்தியில்லாத வன்முறை ஆகியவற்றின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த நகரத்தின் கொடூரமான அழிவு ஒரு எச்சரிக்கை. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஷால்ஸ் ட்விட்டரில் எழுதினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert