Main Story

Editor’s Picks

Trending Story

பிறந்தநாள் வாழ்த்து. ஜெயக்குமார் பிறேமா (02. 07. 2022 சுவிஸ்)

சுவிஸில் வாழந்துவரும் ஜெயக்குமார் பிறேமா அவர்கள் இன்று 02.07.2022வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்,குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர், ,நண்பர்களுடன் ...

விமானம் பறக்கவில்லை:இந்தியாவில் தப்பு!

இன்று ஜீலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

நீதி கேட்ட நிசாந்தன் மீது வாள் வெட்டு!

  தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம்...

40 மில்லியன் அமெரிக்க டொலரில் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி!!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்...

சொல்றாங்க! சொல்றாங்க!!

இலங்கையில் அதிசயங்கள் ஏதும்  நடந்திராத நிலையில் எண்மையினை வெளிப்படுத்தும் கருத்து தொகுப்பே இது:  # எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியாகக்...

22 ரயில்கள் இன்று இரத்து!

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டினால் தனியார் போக்குவரத்து...

இலங்கையில் யூன் மாத பணவீக்கம் :54.6!

இலங்கையில்  ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த தகவல்...

யாழ்ப்பாணத்தில் துவிச்சகரவண்டிகளை காணோம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கண்டுகொள்ளபடாதிருந்த துவிச்சக்கர வண்டி 57ஆயிரமாகியுள்ளது.எனினும் இவ்விலைக்கு கூட பொருட்கள் இல்லையென்கின்றன வர்த்தக வட்டாரங்கள்...

கிரிதரன் மகாதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2022

டோட்முண்ட குக்கடை நகரில் வாழ்ந்துவரும் கிரிதரன் மகாதேவன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

1932வது நாளாக போராட்டம்!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்றுடன் 1932வது நாளை தாண்டி தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே 1932வது...

பாடசாலை ஆசிரியரும் மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகம்: மக்கள் வீதியில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை...

காணாமல் போனோரின் அலுவலகம் ஐ.நாவுக்கான கண்துடைப்பு வேலை!

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை காணாமல்போனாரின் அலுவலகத்தினால்...

யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்

இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை...

யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்

இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்,...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்,...

ஞானசார தேரருக்கும் பெற்றோல் இல்லையாம்!

இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொதுபல சேனா அமைப்பின்...

கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?வ-மா-மு- உறுப்பினர் சபா குகதாஸ்

எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஐயவர்த்தன கட்டார் நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்ட போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை...

ரபாகரன் ரதி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 30.06.2022

பி Tamila யேர்மனியில் வழ்ந்துவரும் பிரபாகரன் ரதி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கிக்கும் இவ்வேளை இவர்களுடன் இணைந்து...

அச்சுறுத்தி அகற்றப்பட்டனர்!

இலங்கையில் காலி கோட்டை வளாகத்தில் கோட்டா கோ ஹோம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான...

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு1

யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். ஜோ என்று மட்டுமே பெயரிடப்பட்ட...

தப்பியவர்களுள் 232 அகப்பட்டனர்!

இறுதி யுத்த நடவடிக்கைகளில் சரணடைந்த முன்னாள் போராளிகளது சித்திரவதை கூடமாக உருவாகி தற்போது சிங்கள போதைபொருள் பயனாளர்களது புனர்வாழ்வு மையமாக உள்ள பொலநறுவை கந்தகாடு  மையத்திலிருந்து தப்பித்து...