Oktober 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகிய நான் கண்ட போராளிகள் நூல்அறிமுகம் 30-10-2022

ஒவியர் புகழேந்தியின் எழுத்துருவாக்கத்தில் உருவாகியநான் கண்ட போராளிகள் நூல்அறிமுக நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."தமிழீழத் தேசியத்...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா |சிறப்பாக 01.10.2022 நடந்தேறியது !

‌யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் என்பது தமிழையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் திரு சுந்தரலிக்கம் அவர்கள் சிறப்புற ஒழுங்கமைத்துமிகக் கட்டுபாட்டுகளுடன் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது இதற்கான...

தமிழ் இளையோர் மாநாடு 2022

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது. இதில் தமிழ் இளையோர் கலந்துகொண்டு தமிழர்சிறப்பு,...

ஐரோப்பாவில் மிகப்பொிய பறவைக் காய்ச்சல்: 48 மில்லின் பறவைகள் கொல்லப்பட்டன!!

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சலின் தொற்று மிகவும் அதிகமாக உள்ளது என சுகாதார அதிகாாரிகள் தெரிவித்துள்ளனர். இப்புள்ளி விபரங்களை ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA), நோய் தடுப்பு...

இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம்!

இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம் என்பது அரச படைகளிற்கும் பொருந்தியிருக்கின்றது. வெளிநாட்டிலிருந்து புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட  உதவியை கொண்டு யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை...

இலங்கை:இனி இலவச பாடநூலும் இல்லை!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள்...

மீண்டும் களத்தில் ராஜபக்ச அன் கோ!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள் கோட்டாபய கோட்டாபய ராஜபக்ச,முன்னாள்...

ரணிலுக்கு உலக நாடுகளே பயம் கொள்கின்றன?

சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். “அதிர்ஷ்டவசமாக...

ஜனாதிபதி ரணில் நாட்டை உயர்த்தியுள்ளார் – அகில விராஜ் காரியவசம்!

நாட்டு மக்களிற்கு நன்கு தெரியும் இலங்கை பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு தலைவரும் இல்லாத இருந்த நிலையில் எந்த கட்சியும் ஆதரவு வழங்காது இருந்த...

மாதாந்தம் 93 பில்லியன் தேவை!

இலங்கையில் உள்ள 1.5 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை தீர்க்க மாதாந்தம் 93 பில்லியன் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில், அரச ஊழியர்களின் சம்பளமும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள...

தீர்மானங்களுடன் சமரசம் செய்ய இலங்கை ஒருபோதும் தயாரில்லை! பனங்காட்டான்

'ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அதனை நாம் ஏற்கப் போவதில்லை. சமரசத்துக்கு இங்கு இடமில்லை. ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை இலங்கை ஆயுதப் படையினர்...

திட்டி தீர்க்கும் பீரிஸ்:காலம் செய்த கோலம்!

ரணில் ராஜபக்ச  38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார். இந்த நாட்களில்...

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதாக ஜேர்மனி அறிவிப்பு

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷிய படைகளின் ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களின் மூலம் ரஷியா மேற்கொண்டு...

இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட மோதலில் 125 பேர் பலி!!

இந்தோனேஷிய கால்பந்து போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ராஜபக்சக்களது அம்பாந்தோட்டையிலேயே பட்டினி அதிகம்!

ராஜபக்சக்களது கோட்டையான அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் மந்தபோசனை 80 வீதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என...

போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள் குறித்து ஆராய்கிறது பிரித்தானியா

முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும், ஏனைய இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் தடைகளை விதிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக...

ஜெயமயூரன் ஸ்ரீகண்ணதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2022

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகண்ணதாஸ் யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெயமயூரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்கார்,தம்பி,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .....

ஜோய்சன் அவர்களின் 7அகவை நல்வாழ்த்துக்கள்02.10.20202

சுவிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் போவாஸ் சலோமி தம்பதிகளின் மகன் ஜோய்சன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அம்மா,அக்காமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

இரண்டு இலட்சம் பேர் வேலை இழப்பு!

 மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். பொருளாதார...

சரத்பொன்சேகாவிற்கு வந்தது ரத்தமே தான்!

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு இராணுவ நலன்களிற்கு தேவையென வாதிட்டு வந்த முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி சரத்பொனசேகா உயர்பாதுகாப்பு வலயத்திற்கு எஎதிராக பொராட களமிறங்கியுள்ளார்.  கொழும்பு நகரில் அதியுயர்...

பொண்டாட்டி வீட்டிற்கு தீவைத்தவனை பிடிக்கவேண்டும்!

எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுள்ளார் நாமல் ராஜபக்ச.  எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக...

சதியிலிருந்து தப்பித்ததாக சொல்கிறார் சஜித்!

தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம் தீட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச...