April 1, 2025

Tag: 21. Juli 2022

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2022

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்...

ஆமிக்கு வந்தனம் வைத்த ரணில்!

ஆட்சி மாற்ற போராட்டகாரர்களை இராணுவ பலம் மூலம் முடக்க ரணில் தயாராகிவருகினறார். ஏற்கனவே அலரிமாளிகை சூழலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் பணித்திருந்த...

புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிறீலங்கா பொதுஜன...

பெரமுனவின் பிடியில் நாடாளுமன்றம்: நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் – சுமந்திரன்

இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரிலேயே...

அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ரணில் அழைப்பு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது போட்டியாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு...

பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார்?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக்குவோம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கையை நெருக்கடிக்குள் இருந்து மீட்கும் பேச்சுக்களை முடிந்தளவுக்கு மிக விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார். இன்று...

வாக்கெடுப்பில் வெற்றி: 8 வது ஜனாதிபதியானார் ரணில்

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே...