Oktober 23, 2024

Monat: September 2021

KKS காவல் நிலையம் முன் போராட்டம்

காங்கேசன்துறை காவல்நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை காவல்நிலையம் முன்பாக வீதியோரமாக...

யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு

எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில்  சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

ரிஷாட்டின் மனைவி – மாமானாருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சோ்நத 16 வயதுச் சிறுமியான இஷாலினியின்...

ஜதுசினி தவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2021

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜதுசினி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரங்கள், உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற...

கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் தொடர்பில் வெளியான எச்சரிக்கை தகவல் – குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள்...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் “லொகான் ரத்வத்த“

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ''லொகான் ரத்வத்த'' எதிராக தமிழ் சட்டத்தரணிகள் யாரும் பொலிசாரிடம் ஏன் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை??...

‚பாதணிகளை நக்கச் சொன்ன அமைச்சரின் நண்பர்கள்‘ சிறைக்குள் நடந்தது என்ன?

அனுராதபுர சிறைச்சாலைக்கு அமைச்சருடன் (சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த) சென்ற அமைச்சரின்  நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம்...

லொஹான் ரத்வத்தவினால் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதி யார்? வெளியானது விபரம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்றதாக தெரிவிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற...

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் தடைகளை உடைத்து நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள...

அரசியல் கைதிகள் அச்சுறுத்தல்- சுகாஸ் காட்டம்!!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ்...

நவீன் .சுதன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2021

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு திருமதி சுதன் தம்பதிகளின் செல்வப் புதல்வன்  நவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா ,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும்,...

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2021

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

யாழ்ப்பாணத்தில் வாகனப் பிரசார பேரணி

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முதன் முறையாக, யாழ்ப்பாணத்தில், நேற்று (14), சேதனமுறையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாகனப் பிரசார பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாண விவசாய...

கண்டித்தது ஜநா அலுவலகமும் !

கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்டேலா விதிகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று இலங்கையில்...

துயர் பகிர்தல் பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்)

செல்வி பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்) மறைவு: 11 செப்டம்பர் 2021  யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குமாரவேலு (வயது 69)  அவர்கள்...

துயர் பகிர்தல் ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி

திருமதி ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி மறைவு: 12 செப்டம்பர் 2021 யாழ். அச்சுவேலி புனித சூசைமாமுனிவர் கோவில் பற்றை பிறப்பிடமாகவும், நந்தியார், பாறிசை வசிப்பிடமாகவும் கொண்ட ...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டி! விருப்பத்தை அறிவித்தார் பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் 2022 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.சோசலிச கட்சி பிரான்ஸ் அதிபர் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறது என்ற...

குரூஷ் ஏவுகணையை சோதித்தது வட கொரியா!!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியதை அடுத்து உலகத்தின் கவனம் வடகொரியாவை நோக்கியுள்ளது.புதிதாக பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஏவப்பட்ட...

அஜித் நிவர்ட் கப்ரால்:பலே பலே திருடன்?

மீண்டும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராகும் அஜித் கப்ரால் திறமைகள் என்ன? குற்ற பின்னணியுள்ள அரசியல்வாதியான  அஜித் நிவர்ட் கப்ரால்  அவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக  நியமிக்கும்...

ஆனந்தி,சிவாஜி கடிதமும் சென்றது!

ஆளாளுக்கு ஜநாவிற்கு கடிதமெழுதும் நிலையில் இன்று ஜநா அமர்வு நடைபெறுகின்ற நிலையில் அனந்தி மற்றும் க.சிவாஜிலிங்கம் தரப்பு தனித்து தாம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர். சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும்...

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஒன்றுமில்லை!

வடமாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்...

இத்தாலி விருந்து:கிழி கிழியென கிழிப்பு!

இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டு மக்களை இரண்டுவேளை...