மன உளைச்சலுக்கு ஆளான பிக்பாஸ் நடிகை! காரணம் என்ன ??
சினிமா வட்டாரத்தில் Me Too புகார் பற்றி பேசப்பட்டது பலரும் அறிந்ததே. நடிகைகள் சிலர் இதில் தொழில் நிமித்தமாக பட வாய்ப்புகளை அணுகையில் படுக்கை சிலர் தங்களுடன்...
சினிமா வட்டாரத்தில் Me Too புகார் பற்றி பேசப்பட்டது பலரும் அறிந்ததே. நடிகைகள் சிலர் இதில் தொழில் நிமித்தமாக பட வாய்ப்புகளை அணுகையில் படுக்கை சிலர் தங்களுடன்...
தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல நடிகர் என்று பேர் எடுத்தவர் நடிகர் ராணா தகுபதி. சமீபத்தில் ராணாவிற்கும், மிஹீகா பாஜாஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம்...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மஞ்சள் நட்சத்திர உடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பலர் யூதர்களை குறிக்கும் மஞ்சள் நட்சத்திர...
தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் தளபதி விஜய். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு பல 100 கோடி...
தேர்தலைப் பிற்போடும் தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய பொதுத் தேர்தல் விரைவில் நடாத்தப்படுமெனவும்...
அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி இதை...
குற்றப் புலனாய்வப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முன்னதான அவர்...
பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு...
திரு ரொஷான் அவர்கள் 01.06.2020 அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார். அமரர் ரொஷான் அவர்கள் எமது அமைப்பினரால் வருடாந்தம் நடாத்தப்படும் உறவுகளின் சங்கமம் நிகழ்வுக்கு அனுசரணையாளராக...
சீன, ஸ்ரீலங்கா உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது...
காட்டுத் தீயாய் பரவி கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. எதிர் வரும் 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது....
யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என அனைவரும் ...
தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...
கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே மறைமுக மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது. இந்த மோதலில் இந்தியா தலையிட வேண்டாம் என்று கூறி...
இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர். இறப்புகள் எண்ணிக்கையில் இத்தாலி உலகின் 3வது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது....
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிக் கிரியைகளில், வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் மகள் கோதை நாச்சியார், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கலந்துகொண்டுள்ளதாக ஒரு புகைப்படம்...
விசேட தேவையுடைய அங்கவீனமுற்றவரை காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு...
தமிழர்களின் அறிவுப்பெட்டமாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன்...
இன்று காலையே திறக்கப்பட்ட நெல்லியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதலாம் திகதி முதல் நெல்லியடி பொதுச்சந்தை கொரோனா தடுப்பு முறையை...
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் இன்று 6வது இரவாக தொடர்கின்றன. இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட...
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்...