துயர் பகிர்தல் நாகம்மா நடராஜா நாகம்மா நடராஜா
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நடராஜா அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்...
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நடராஜா அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்...
தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும்அதற்கு தேசம் தேசியம் சுயநிர்ணயம் என்ற நம்கொள்கைள் காத்திரமாகவும் எந்த நேரத்திலும் மாற்றமுடியாதனவாகவும் மறுக்கமுடியாதனவாகவும் இருக்கவேண்டும். இப்படியான கொள்கைப்பயணமே...
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பிரதமர்...
திரு மகாலிங்கம் மதன் தோற்றம்: 02 ஜனவரி 1975 - மறைவு: 06 ஜூன் 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும்,கனடா ரொரோன்ரோ,மார்கம்மை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மதன்...
2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கடந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இனவெறிக்கும், காவல்துறையினரின் நவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன....
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி முன்னரே பதிவு வெளியிட்டது போன்று ஓகஸ்ட் 8ம் திகதி என்பது நிச்சயமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிப்பதற்கான...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து,...
கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார். கொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும்...
வாக்குச் சீட்டு அச்சிடுதல் இடைநிறுத்தப்பட்ட செய்தி தவறானது - அரசாங்க அச்சகம். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்...
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை கூட்டத்தை தடுத்து நிறுத்த போட்டுக்கொடுத்தவர்கள் யாரென்பதில் கட்சிக்குள் சச்சரவு ஆரம்பித்துள்ளது. யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் இடம்பெறுவதனால் அதனை தடுத்து...
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என...
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது....
இலங்கை காவல்துறையினால் சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கதிர்காம யாத்திரை இன்று மீள சந்நிதியிலிருந்து புறப்பட்டுள்ளது. முன்னதாக சந்நிதியிலிருந்து பறப்பட்ட யாத்திரை கொரோனா தொற்றினை காரணங்காட்டி...
தேர்தல் திகதி தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அது நிச்சயமல்லவென தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள்...
ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், "சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்...
தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை...
வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வற்றாப்பளைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என வற்றாப்பளை பொலிசார் அறிவித்து வருகின்றனர். கொரோனா...
திருமதி சிவலிங்கம் தேவகி தோற்றம்: 04 நவம்பர் 1965 - மறைவு: 06 ஜூன் 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கெருடாவில், தொண்டைமானாறு, கனடா Toronto ஆகிய...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த...