Mai 8, 2024

ரணில் வருகிறார்:இந்தியமீனவருக்கு மன்னிப்பு கூடாது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.  இதில் அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே  இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது.   கைது செய்த இந்திய மீனவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதை நாங்கள் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கச்சதீவில் தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert