Mai 6, 2024

வேலையை பறித்து மிரட்டல்!

இலங்கை அரசு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்க முற்பட்டுள்ளது.

சமீபத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது கட்டணம் செலுத்தும் பகுதியை மூடி அங்கு வந்த நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய மேலும் 51 இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் உததரவால் ஊழியர்களின் நடத்தைகள் மின்சார தலைமையனால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert