Mai 10, 2024

Tag: 13. Januar 2024

முதலைக் கண்ணீர் வடிக்கும் ரணில்! கஜேந்திரன் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய...

நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் மகாவலி அதிகாரிகள் கவனத்துக்கு பொறுமைக்கும் அளவு உண்டு!

மாதவணையிலுள்ள கழிமடுக்குளம் பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் வாய் வெடியில் சிக்கி நிறோசன் என்பவரது 03 பசுக்களின் நிலை கால்நடைகளை கொண்டு செல்லுமாறு தீர்மானம் எடுத்த கமநல...

ஜெனிற்றா பிணையில் விடுவிக்கப்பட்டார்!

பல்வேறு தரப்புக்களது கடுமையான எதிர்ப்பின் மத்தியில் இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி...

முன்னணியினருக்கு மேலதிக விசாரணை!

மட்டக்களப்பு, வவுணதீவில் மாவீரர் நாளில் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான், சந்தேநபர்களை எதிர்வரும் 24...

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

தமிழக அரசு நடாத்தும் அயலக தமிழர் மாநாட்டில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.. ஈழத் தமிழ் தலைவர்...