Mai 4, 2024

5 நாட்களின் பின் 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

மத்திய ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு 90 வயதுடைய பெண் ஒருவர் இடிபாடுகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்புப் பணியாளர்கள் சுசூ நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து முதியவரைக் கண்டுபிடித்தனர்.

ஏற்கனவே இந்த நிலைநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 200 பேர் காணாமல் போயுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert