Mai 2, 2024

முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு !

திபதி ரணிலின் விசேட அறிவிப்பு

 தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச பணியாளர்களுக்கு சலுகை 

நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை 

 கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல்

காணாமல் போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும்

வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண காணி அமைச்சின் அதிகாரிகள் வடக்குக்கு.

வடக்கை போலவே முழு நாட்டையும் கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு வடக்கின் மக்கள் பிரதிநிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

 முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert