Mai 20, 2024

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு!

தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு
திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், புதிய தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு எகெட் கறித்தாஸ் கேட்போர் மண்டபத்தில் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில்
எகெட் கறித்தாஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான
திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்,
திரு.M.டினேஷ்,
இணைந்து இச் செயலமர்வு நடைபெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert