Mai 10, 2024

Tag: 26. Oktober 2023

சுடலையில் பாகுபாடாம்?

மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் நாளுக்கு நாள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இருதயபுரம் மயான விவகாரம் புதிதாக சூடுபிடித்துள்ளது. இதனிடையே அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள்...

இஸ்ரேலின் போரை நிறுத்துவது முழுமையான தேவை உள்ளது ஜோர்டான் மன்னர்

காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்துவது முழுமையான தேவை உள்ளது ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கூறியுள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தவும், 2.3 மில்லியன்...

முன்னுதாரணமான பூநகரி பிரதேசசபை!

பூநகரி பிரதேசசபை பொது நூலகத்தில் வன்னியின் முதலாவது இலத்திரனியல் நூலகம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் இலத்திரனியல் நூலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு...