Mai 10, 2024

Tag: 28. Oktober 2023

பொதுநலச்செயல்பாட்டார் சிலன் இல்லாதபோது பொலின் என சொல் பல தடவைகள் ஆதாரப்படுத்தாத இருவர் !

இன்று 28.10.2023 காலை 11.15 மணியளவில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாக கூறிய இருவர் சிலன் ஆகிய நான் வீட்டில் இல்லாதபோதுஎன்னைச் சந்திக்க வேண்டும்...

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த  பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்....

கீரிமலை மாளிகையை இன்னமும் எவருக்கும் கையளிக்கவில்லையாம்

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை இதுவரையில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை...