Mai 20, 2024

பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக அறிவியல் கல்வி நிலையம் கிளிநொச்சில் மாவைதங்கராஜா அவர்களால் திறந்து வைத்திருக்கின்றார்

யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் மாவை தங்க ராஜா அவர்கள் அவர்தம் புதல்வி பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக கிளிநொச்சி அறிவியல் கல்வி நிலையம் திறந்து வைத்திருக்கின்றார் தாயத்தில் பல பாகங்களிலும் பலவிதமான பொதுப்பணிகளைச் செய்து வரும் மாவை தங்கராஜ அவர்களின் செயல்கள் தாயகத்தில் வாழ்வோர்களுக்கான மிக முக்கியமாபணிகளாக அங்கு வாழ்வோரால் பாராட்டப்படுகின்றது இதுபோல் அனைவரும் எமது தேச கல்விக்கும் இல்லாமை உள்ளவர்களுக்கும் உதவிகள் செய்யும்போது எமது தாயக மண்ணதில் இல்லாமை இன்றி கல்வியிலும் கலையிலும் வாழ்விலும் உயரும் என்பதே உண்மை

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert