Mai 20, 2024

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சிவலேகநாதன் சீலன்அவர்கள் சந்தித்துள்ளார் .

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களான நெதர்லாந் அவுஸ்திரேலியாபிரித்தானியா
நாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலைகள்
மைலத்தமடுவில் சட்டவிரோத கும்பலால் ஊடகவியலாளர்கள் சமயத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை
கானாமலாக்கப் பட்டோருக்கான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கமைய 46/1 தீர்மானத்தின் கிழ் சாட்சிகளைப் சேகரிப்பதற்கான பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கான கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert