September 28, 2023

Tag: 25. März 2023

அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள்

தேர்தல் விதிமுறைகளை மீறி   ஒட்டுக்குழு பிள்ளையான்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச...

குருந்தூர்மலையில் வெள்ளையடிக்கும ரணில்!

முல்லைதீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினை தாண்டி இலங்கை படைகளால் விகாரை பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் நீதிமன்ற கட்டளைகள் மீறப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறை மௌனம் காத்துவருகின்றது. இந்நிலையில் பௌத்தவிகாரை...

மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் !

னார் வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கடல்...