April 19, 2024

Tag: 17. März 2023

பதினைந்து வருட சிறைவாசம் – விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!

தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார்  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். இவர் இன்றைய தினம் கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிக்கிறார். கடந்த மாதமே இவர் பொது மன்னிப்பின்...

கோப்பாய் பகுதியில் 6 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!!

யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் இரத்தப் புற்றுநோய் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய்...

யாழில் வெளியே அனுப்பப்பட்ட துப்பரவு பணியாளர்கள்

யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம்...

ஹரிஷ் கலாபன் 14 வது அகவை தின வாழ்த்து

லண்டனில் வாந்துகரும் திரு திருமதி கலாபன் வாணி தம்பதிகளின் புதல்வன் ஹரிஷ் கலாபன் 14 வது அகவை தினத்தை அப்பா, அம்மா ,சகோதரங்களுடனும், உற்றார் ,உறவினர் ,நண்பர்களுடனும்...

ஊதியப் பிரச்சினை: வேலை நிறுத்தத்தில் பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள்

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் குறித்து தகராற்றினால் ஐந்து வாரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்...

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார...

உக்ரைனுக்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குகிறது போலந்து

உக்கரைக்கு நான்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா நேற்று வியாழக்கிழமை வெளியிட்டார். வரும் நாட்களில்...

விபத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பலி!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில்...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக...