Mai 6, 2024

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தெரிவுக்குழு!

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது தெரிவுக்குழுவை நியமிப்பது தனக்குப் பிரச்சினையல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

மேலும், முன்னைய தொலைநோக்குப் பார்வையற்ற மக்கள் தீர்மானங்களின் விளைவாக நாடு பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும், நாட்டின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert