April 16, 2024

Tag: 10. Dezember 2022

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என  யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.  சுற்றுப்புற காற்று தர...

கலையுமுன்னர் சுற்றுலா!

 உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு மாத இறுதியில் விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆத்தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை...

மோசடி சதி விசாரணையை முடக்க முயற்சியா?

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்றின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மோசடி தொடர்பிலான ஆரம்ப விசாரணைகள் ...

சீரற்ற காலநிலை: வீதியில் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி...

சித்தார்த்தனிற்கு காய்வெட்டு!

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று...

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தெரிவுக்குழு!

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது. நேற்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு...

கிளிநொச்சியில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் பலி !

இலங்கையின் வடக்கில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிரடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல...