April 25, 2024

Tag: 8. Dezember 2022

புத்தாண்டும் தலைநிமிர்வும் 2023 பிரான்சு

DIAMOND HOUSEFABRICANT - CRÉATEUR BIJOUTIER JOAILLIER இணை அனுசரணையுடன்மாபெரும் கலைமாலை தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்சு மற்றும் சே நூ தமிழ் இணைந்து நடாத்தும்புத்தாண்டும்தலைநிமிர்வும் 202330.12.2022...

10ம் திகதி வவுனியா,மட்டக்களப்பில் பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான இழப்பீடு பற்றி இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மீண்டும் போராட்டத்திற்கு வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. அவ்வகையில் வவுனியாவில்...

சிவனுக்கும் புலிகளிற்கும் தொடர்பாம்!

சிவபெருமானிற்கும் புலிகளிற்கும் தொடர்புள்ளதாவென கண்டறிய இலங்கை படைகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை   வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர்...

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி! நாடு முழுக்க 25 பேர் கைது!

ஜேர்மனி அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ...

சுவிஸ் நிறுவன ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று...

யாழ்ப்பாண நுழைவாயிலில் சிவலிங்கச் சிலை திறந்து வைப்பு!

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது....

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கு பகுதியிலுள்ள 'கம்பித்தறை' என்னும் தமிழ் மக்களின் பூர்வீக மானாவாரி விவசாயக் காணிகளை கனிபொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்கு அபகரித்து வழங்குகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

இலங்கையில் கண் சிகிச்சை முடக்கம்!

இலங்கையில் தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்...

பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை  வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள்...