März 29, 2024

Tag: 17. Dezember 2022

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

கோத்தாவை வீழ்த்த பஸிலே சதி!

கோட்டாபயவை விரட்டி நாடாளுமன்றம் ஊடாகத் தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயற்பட்டார் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். “கோட்டாபயவின்...

ஜனவரி மாதம் 18:பரிசீலனைக்கு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம்...

மற்றுமொரு தாயும் நீதி கிட்டாதே பிரிந்தார்

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, மற்றுமொரு தாயார் காலமாகியுள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே...

மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு ஒரே நாளில் பதிவுத் திருமணம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர...

பிரான்ஸ் லியோனில் தீ விபத்து: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

பிரெஞ்சு நகரமான லியோனுக்கு அருகிலுள்ள வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று முதல் 15 வயதுடைய ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10...

நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!

மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துடன் மேலும் 20க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின்...

வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை!

காலநிலை சீரின்மையால், வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு...

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது ?

ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள், அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய  பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்...

பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர்...