Mai 4, 2024

Monat: November 2022

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர். ...

இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு) நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை...

அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது கடினம் – ரஷ்யா

அணு ஆயுத ஆய்வுகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. இரு நாடுகளும் மார்ச் 2020 இல் புதிய...

24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு சாதனை படைத்த இளைஞன்

கனடாவைச் சேர்ந்த 23 வயதான மாரத்தான் வீரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்டோயின் மோசஸ் (Antoine Moses) 24 மணி நேரத்திற்குள் 23,060 மரக் கன்றுகளை நட்டு புதிய...

பெல்ஜியத்தில் கத்திக்குத்தில் காவல்துறை உறுப்பினர் பலி!! மற்றொருவர் காயம்!!

பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. கத்தியுடன் வந்த நபர் காவல்துறையினர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஆறு பேரும் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

மிருசுவிலில் கிணற்றிலிருந்து தாயும் கைக்குழந்தையும் சடலமா மீட்பு!!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி...

மாவீரர்நாள் 2022 ஸ்ருட்காட் யேர்மனி தகவல்கள்

ஸ்ருட்காட் யேர்மனிநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு 'எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின்கனவை நனவாக்கும். தமிழீழத்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி நே..லக்சிகா (11.11.2022, ஜெர்மனி

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா...

இனி விடுதலை இல்லை:முருங்கை மரத்தில் ரணில்!

கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.  வடக்கு...

குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வட மாகாண சபை...

யாழ். இந்திய துணைத் தூதரகம் மீது போத்தல்களால் தாக்குதல்!!

யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றுப் புதன்கிழமை இனம் தொியாத நபர்கள் போத்தல்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம்...

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

அவுஸ்ரேலியா அடிலெய்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது (T20) உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. இந்த...

ரஷ்யா-உக்ரைன் போரில் 2 இலட்சம் படையினர் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிழந்துள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு...

தரகில் மதகுரு:உள்ளே தள்ளிய நீதிபதி!

இலங்கையில்  80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

இனி உள்நாட்டிலேயே பேச்சுவார்த்தை:ரணில்

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின்  தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக,...

தொழில் அதிபர் தீபன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.11.2022

அம்மா உணவகத்தில் உரிமையாளர் திரு தீபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தாருடனும் உற்றார் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி...

விபத்து எதிரொலி:கட்டுப்பாடுகள் வருகின்றன!

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளை மறுதினம் முதல் முகமாலையில் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ...

கணனி அமைப்பில் கோளாறு! விமான நிலையத்தில் நீள் வரிசையில் பயணிகள்!

கணனி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பண்டார நாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் இயந்திரமல்லா மனிதவலு முறைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...

கப்பலில் மீட்கப்பட்டவர்கள் வியற்நாமில்: 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்!

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம்...

தென்பகுதியில் இருந்தே வருகின்றது:சுரேஸ்

 கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கென தனியான புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல்வேறு புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு...