April 26, 2024

Monat: August 2022

சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் காலமானார்

சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய...

நெருக்கமான உறவுகளை வலுப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பு – தென்னாபிரிக்கா ஜனாதிபதி

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்...

நியாயம் கிடைக்கவில்லை: ஐ.நாவிடம் முறையீடு!

கடந்த மே 09 அன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேரூந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்...

மீனவர்களின் தகவல்கள் திரட்டு!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடித் தொழில் சம்பந்தமான மீனவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை, நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின்...

மே 09: விசாரணைகள் நிறைவு!

இலங்கையில் மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக...

கொழும்பு :2வது அலை வருகிறதாம்!

அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேசபந்து...

30 இராஜாங்க அமைச்சர்கள்?

இலங்கையின்  அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான...

மின்வெட்டு தொடர்கின்றது:நுரைச்சோலை இணைகிறது!

இலங்கையில் இரவு பகலென மூன்று மணிநேர மின்வெட்டு தொடர்கின்றது. இந்நிலையில்  நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல்...

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் வாழ்த்துக்கள்.25.08.2022

இசெல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின்வாழ்த்துக்கள் இவரரை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன் இணைந்து ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது...

சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்துக:உமா

பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு...

கவலையில் பீரிஸ்!

இலங்கையில் புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை...

திருக்கேதீஸ்வரம்:மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும்!

தூ  திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்....

திரும்புகிறார்:பணக்கஸ்டத்தில் கோத்தா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணம் மேலும் இரு வாரங்களுக்கு தாமதமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு முன்னர் நாட்டிற்கு...

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி  (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று...

இன்று வருகிறார்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு

பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு இன்று புதன்கிழமை (24) இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இலங்கையை வந்தடையவுள்ள பீற்றர்...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐ.நாவில் முறையிடுவோம்!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான...

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு !

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய வரலாற்று நாயகர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள், தாம் தழுவிக்கொண்டஇலட்சியத்தைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்கள்,...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51 வது திருமணநாள் 24.08.2022

போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51வது திருமணநாள்தன்னை24.08.2022அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கைவிட வேண்டும் – கனடா

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத...

தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு:GO GOTTA?

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு...

பயங்கரவாதச் சட்டம்: மனித உரிமைகளுக்கு முரணானது – பிரித்தானியா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம்...

நீல உடையில் மீண்டும் யாழ் மாநகர ஊழியர்கள்!!

நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள்...