April 19, 2024

Tag: 23. August 2022

அரசியல் கைதிகள் விடுதலை:ஏமாற்றும் சதி!

அரசியல் கைதிகள் விடுதலை என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் சதி முன்னெடுக்கப்படுவதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் குரல் அற்றவர்களின்...

கர்தினால்:பொட்டுக்கேடு வெளிவரும்!

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால், அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே அரசியல் தலைவர்கள் அது குறித்த விசாரணைகளில்...

அலுவல் முடிந்து புறப்படுகின்றது:யுவான் வாங்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என ஹம்பாந்தோட்டை துறைமுக...

ரணிலுக்கு எதிரானவர்களா? TID பிரிவினரிடம் கையளிக்கவும்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு...

வாவிக்குள் தள்ளியவர் கைதாம்!

கொழும்பில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்மறை சம்பவங்களின் போது, அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் பணப் பையை கொள்ளையிட்டு,...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம்: அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும். எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை...