März 28, 2024

Tag: 18. August 2022

ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா

இந்தியா, பெலாரஸ், ​​மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....

இலங்கை குறித்து பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு...

யாழ்.இந்துக் கல்லுாரியில் ஹந்தி மொழி வகுப்புக்கள் ஆரம்பம்!

யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து...

ரணில் – பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன...

தனியார் மயப்படுத்தலே மிச்சம்:ரணில்!

 அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய பத்திரிகையான “The Economist” க்கு வழங்கிய நேர்காணலில்...

அடுத்தவாரம் கோட்டா நாடு திரும்புவார் – உதயங்க வீரதுங்க

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்....

இந்தியாவே நல்ல நண்பன்:கெஞ்சும் இந்தியா

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...

கொழும்பில் புலம்பெயர் அலுவலகமாம்! ஜேர்மனில் சுமந்திரன்!

இலங்கைக்கு புலம்பெயர் உதவிகளை கொண்டுவந்து சேர்ப்பதில் முதல் கட்ட நடவடிக்கைகளை ஜேர்மனில் பதுங்கியுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான...

டேவிட் மெக்லாக்லன் யாழில்:காவடிகள் தயார்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க,...