April 25, 2024

Monat: August 2022

மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  முயற்சி  இன்று (23)  பிரதேச மக்களின் எதிர்ப்பால்...

பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்குப்பதிலாக புதிய சட்டம்?

 இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச...

ஜனநாயகம் அழிகிறது: கண்டுபிடித்த அமெரிக்கா!

இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு...

வல்வெட்டித்துறை நகரசபை:ஒரு ஆசன உறுப்பினர் தவிசாளரானார்!

ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த ரணில் கொழும்பில் ஜனாதிபதியாக ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநதிநி வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியை ஏற்றுள்ளார்.. ஈபிடிபி,சுதந்திரக்...

துடிக்கிறது மேற்குலகம்?

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க தூதரின் கண்டனத்தை தொடர்ந்து   தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது...

சுவீடனில் பூங்கா ஒன்றில் வெடிபொருட்களுடன் பை மீட்பு!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை ஸ்வீடன் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பை வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்ட பின்னர்...

அரசியல் கைதிகள் விடுதலை:ஏமாற்றும் சதி!

அரசியல் கைதிகள் விடுதலை என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் சதி முன்னெடுக்கப்படுவதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் குரல் அற்றவர்களின்...

கர்தினால்:பொட்டுக்கேடு வெளிவரும்!

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால், அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே அரசியல் தலைவர்கள் அது குறித்த விசாரணைகளில்...

அலுவல் முடிந்து புறப்படுகின்றது:யுவான் வாங்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என ஹம்பாந்தோட்டை துறைமுக...

ரணிலுக்கு எதிரானவர்களா? TID பிரிவினரிடம் கையளிக்கவும்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு...

வாவிக்குள் தள்ளியவர் கைதாம்!

கொழும்பில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்மறை சம்பவங்களின் போது, அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் பணப் பையை கொள்ளையிட்டு,...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம்: அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும். எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை...

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2022

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையில்வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள்  நினைத்தது...

சுயாவின்தந்தை இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்களின் 69பிற ந்தநாள் 22.08.2022

இணுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கல்முண்டன் நகரில்வாழ்ந்துவரும் ஆண்மீகத்தொண்டர்  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்கள் இன்று தனது 68பிற ந்தநாள் 22.08.2021 மணைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்...

அரச ஊழியர்களை வீட்டுக்கனுப்ப தயார்!

சர்வதேச நாணய நிதிய கோரிக்கையின் பேரில் அரச பணியாளர்களை குறைக்க ரணில் அரசு தயாராகிவருகின்றது   யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: தெற்கு பதற்றத்தில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் கைதாக தென்னிலங்கை ஆட்டங்கண்டுள்ளது. மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை...

‚கோட்டா கோ ஹோம்‘ பிரான்ஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கைது!

கோட்டா கோ ஹோம் போராட்டப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாரிசில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் வசிக்கும் அர்ஜுன அமடோரு, இலங்கையில் உள்ள...

நாடு திரும்பும் கோட்டாவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு!!

இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இராணுவகொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் முக்கிய இலக்காக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதால் அவருக்கு...

துரத்தினாலும் போமாட்டேன்:ரணில்!

இலங்கையில் ராஜபக்சக்களிற்கு எதிரான மக்கள் மனோ நிலை தொடர்கின்றது. இந்நிலையில் அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி:லஞ்சம் அதிகரிக்கிறது!

இலங்கையில் பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் இலஞ்ச ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கள்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா கடந்த ஓகஸ்ட் மாதம் 13ம், 14ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள...

எரித்தது யார்:ரணில் விட்டபாடாகவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டினை எரித்தவர்களை  விட்டபாடாகவில்லை. வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக  இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருகை தந்ததாக...