April 30, 2024

நாளைய தினம் (30.05.2021 ), 12:30 மணியளவில் தாயக எழிச்சிப்பாடலுடன் ஐரோப்பியப்புகழ் ஜெயன்,

நாளைய தினம் (30.05.2021 ), 12:30 மணியளவில் தாயக
எழிச்சிப்பாடலுடன் ஐரோப்பியப்புகழ் ஜெயன், தேசியப்பாடகன்
முல்லை கணேஷ் இவர்களுடன் இணைந்து
கொலண்ட் jj brother,s கலைக்கூடத்தில் நேரலை நிகழ்வில்
உங்களைச்சந்திக்கிறோம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எம் தேசத்தையும் மண்காத்த வீரர்களையும் மறக்கமுடியாது.
அவர்கள் தியாகத்தை என்றும் மனதில் கொள்வோம்.
என்றும் அவர்களைப்பாடுவோம்.