April 27, 2024

Tag: 17. Mai 2021

மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!

மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!நிகழ்வை கண்டு களிக்கலாம் இந்த நிகழ்வானது புதிதாக STS தமிழ் தொலைக்காட்சியில் மிக விரைவில் ஆரம்பமாக...

இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-

இதயம் பிளந்த தருணம். *** *** *** உயரக் கட்டிய ஏணியில் ஒரு படிகூட இல்லாமல் குண்டும் குழியுமாயான மனத்தோடும்… நிலத்தோடும்… துயரப்பட்ட இனமாய் தோய்ந்து தேய்ந்து...

வரலாற்றில் முக்கிய நாட்களில் இன்றைய நாள்..!17.05.2009

மேற்குப்பக்கமிருந்து மூர்க்கத்தனமாக முன்னேறி வரும் பகைவனை எதிர்கொள்ள விரும்பாத மக்கள்....வட்டுவாகல் பக்கமாக நகர வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்.... அந்தவகையில் மனம் மரத்துப்போனவர்களாக... துயரங்களைச்சுமந்தபடி...குருதியின் ஈரம் காயாத நிலையில்...

முள்ளிவாய்க்காலில் நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’...

புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் மகள் அருள்நிலா எழுதியது.எப்போதும் போலவே சேவல் கூவவில்லை,

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய...

விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான் அறைகூவல்!

மே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின் உதவியோடும், உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர...

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் ஒன்றரை லட்சம் மக்கள் திரள்வு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே வன்முறை மோசமாகியுள்ள வேளையில் லண்டன், பெர்லின், மட்ரிட், பாரிஸ் ஆகிய நகரங்களில் பாலஸ்தனம மக்களும் மனிதவுரிமை ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில்...

தமிழகத்தில் 311 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்!

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 10 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  15,98,216  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் இன்று 311 பேர் மரணம் அடைந்துள்ளார்....

ஹமாஸ் அரசியல் தலைவரும் இலக்கு! வீடு தரைமட்டமானது!!

காசாப் பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் யேஹியா அல்-சின்வாரின் வீடு மீதும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் முற்றாக அழிக்கப்பட்டதாகஇஸ்ரேல் அறிவித்துள்ளது.அத்துடன் தாக்குதல் குறித்த காணொளி...

முள்ளிவாய்க்காலும் விதிவிலக்கல்ல!

முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல்...

மே 31வரை பயணக்கட்டுப்பாடு இருக்கும்!

இலங்கை முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறதென இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதற்கு அமைவாக நாளை முதல்...

காசா மீது இன்றும் தாக்குதல்! 42 பேர் பலி! டசின் கணக்கானோர் படுகாயம்!

பாலத்தீனத்தின் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பிரசேதமாக காசா மீது இன்று ஞாயிற்றுக்கிழமையும் 7வது நாளாகவும் இஸ்ரேல்வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில்...

தரைமட்டமாகினஅல் – ஜசீரா ஏபி செய்தி நிறுவன அலுவலகங்கள்!

இஸ்ரேல் காசா மோதல்கள் மத்தியில் காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனமான அல் - ஜசீரா மற்றும் ஏபி (அஸோஸியேடட் பிரஸ்) செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களைக் குறிவைத்து...

யாழில் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொருக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும், மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, உள்ளிட்ட பொருட்கள் ...

சுவிஸ் ஈருறுளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்.தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும்,  நாடு தழுவிய மனித...

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக...

படம்பிடிக்க ஆசை:ஆள் உள்ளே!

முடங்கியுள்ள இலங்கை தலைநகரை படம்பிடிக்க அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே...

கோடாலிபறிச்சானில் கடைவிரிக்கிறது தொல்லியல்!

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலையினை தொடர்ந்து நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை படையினரின் உதவியுடன் தொல்பொருள்...

கொரோனா ஒருபுறம்:காலநிலையும் வாட்டுகின்றது!

இலங்கையை ஒருபுறம் கொரோனா வாட்டிவதைக்க இன்னொருபுறம் காலநிலை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இலங்கையில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த 16,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...