துயர் பகிர்தல் திரு இராமையா சிவஞானம்
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/08/1-7.png)
திரு இராமையா சிவஞானம்
தோற்றம்: 25 ஜூன் 1950 – மறைவு: 23 ஆகஸ்ட் 2020
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா சிவஞானம் அவர்கள் 23-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான இராமையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பிராஜா செல்வநாயகம் தம்பதியரின் அன்பு மருமகனும்
கெளரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜசீகர்(ஜேர்மனி), அனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்,செல்லத்துரை(கனடா),காலஞ்சென்ற தவமலர்,மகேஸ்வரி,
காலஞ்சென்ற மகாலிங்கம்,செல்வரத்தினம், அருளம்மா,யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-0802020ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி பி,ப 3.30 மணியளவிலும்,ஜேர்மனி நேரப்படி நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஜேர்மனியில் நடைபெறும்.