Mai 18, 2024

நிகழ்வுகள்

மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்!

  சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிகப்பட்ட நாள் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினமாகும். 20009 ஆம் ஆண்டு மே 18 ஆம்...

தமிழீழத்தில் நடைபெறும் தமிழின அழிப்பு கண்காட்சி .

முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழர்களை  நினைவு வணக்கம் செலுத்தும் விதமாகவும்   சிங்கள  பேரினவாத   அரசினால்  முன்னெடுக்கப்பட்ட  முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட  தமிழின அழிப்பு காட்சிப்படுத்தும் விதமாகவும்   முன்னெடுக்கப்படும் ...

மே 18 ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்!

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும்...

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு..!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் பொதுச்சுடர்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம் – ​24.06.2024

24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  இன்று 15 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் மீதான...

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கருத்தமர்வு.

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இன...

தென்தமிழீழத்தில் ‚முள்ளிவாய்க்கால் கஞ்சி‘ வாரம் ஆரம்பம்

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே...

கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (11) பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.  கிளிநொச்சியில் வலிந்து...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு

ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு! இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி .2024 காணொளி.

சுவிசில் மேதின எழுச்சிப் பேரணி.01.05.2024 சுவிற்சர்லாந்தில் நடைபெற்றம   2024 மே நாள்  பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

 53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...

கானக்குயில் 2024, சுவிஸ் (24.02.2024)

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ஆறாவது தடவையாக நடாத்தப்படும் ஜரோப்பா ரீதியிலான கரோக்கி கானக்குயில் 2024, தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி . காலம் 24.02.2024, சனி காலை 10.00...

பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளிகள் நினைவெழுச்சிநாள்

லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப்...

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழ் வேந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த  ஜோதி என்கிற  தமிழ் வேந்தன்அவர்களின்  15 வது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .   தமிழின அழிப்பை நிறுத்தக் கோரி  தமிழ்நாடு , கடலூரில்...

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத்...

பெல்சியத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளிகளின் நினைவெழிச்சி நாள்

2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின்...

பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும்,மன்னருக்கும் தமிழர்தரப்பால் வழங்கப்பட்ட கடிதம்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன்  ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே  ஒரே தீர்வு என்பதை...

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்திமாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை...

டோட்முண்ட் சிவன் ஆலய பதின்மூன்றாவது வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம் – 2023

அருள்மிகு சாந்தராயகி அம்பாள் சமேத சந்திரமௌலீசுவரர் ஆலயபதின்மூன்றாவது வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம் - 2023சிவனேயச் செல்வர்களே24.06.202 தொடக்கம் 05.07.2028 வரைநிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் 23.06.2023 வெள்ளிக்கிழமை...

டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

டென்மார்க்கில் நடைபெற்ற  அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 ​ அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள்...