நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...
எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம்....
இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளி விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். உந்துருளியின் பின்...
'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை ஆதரவாளர்களிடையே கவனத்தை...
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் சுமூகமாக நடந்துள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்...
நல்லூர் கோவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். கோவில் வீதியில் தரித்து நின்ற வாகனத்தில் இருந்து ஓட்டுநர் கதவைத் திறந்து...
கனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள்ள குகதாசனுடன் கனடாவில் புலிகள் அமைப்பொன்றின் முன்னாள் உப தலைவரிற்கு அதிக தொடர்பு...
யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார். தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார். விடுதலைப்புலிகளால்...
5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் நபர் ஒருவர் மூளையின் நரம்பு வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு,...
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்த அயல் வீட்டு வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை...
தலைவர் சுடச்சொன்னவர்களை தப்ப விட்டமையால் தான் கூட்டமைப்பு தப்பி பிழைத்ததாக கருணா தெரிவித்துள்ளார். அம்பாறையில் தேர்தல் பரப்புரை ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனிடையே போதைவஸ்து...
முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான விஜயலா மகேஸ்வரனின் நெருங்கிய உதவியாளர் சர்வா என்றழைக்கப்படும் சர்வானந்தன் மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...
தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்...
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர் தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை.மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள்...
வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொம்பாவி எரியூட்டப்பட்ட விவகாரத்தின் பின்னே முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் சிலர் இருப்பது அம்பலமாகியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குறித்த...
கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களுக்கு ஆதரவு வழங்க முன்வரலாமென்றும், ஆனால், தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அவர்களின் ஆதரவு இம்முறை தேவைப்படாது என்கிறார் மகிந்த. கூட்டமைப்பின் சம்பந்தனோ மகிந்த அரசுக்கு ஆதரவு...
உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் 7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி...
விஜய்யுடன் சர்கார் படத்தில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் அரசியல் வாதி போல நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். நல்ல கதைகளையும் அழுத்தமான வேடங்களையும் தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்....
ஏற்கனவே வடக்கத்தையான் என இந்திய வம்சாவளி மக்களை விழித்து சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட சிறீதரன் தற்போது மீண்டும் சாதியத்தை தூண்டி கிளிநொச்சியில் கட்டை பஞ்சாயத்து செய்ய புறப்பட்டு ஆப்பிழுத்த...