Oktober 23, 2024

அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்ளின் அரசியல் ஆய்வுக்களம் பற்றிய ஒருபார்வை

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பு முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஞானமுத்து சிறிநேசன் அவர்களது சந்திப்பை ஊடகக்குரல் திரு முல்லை மோகன் நேர்காணலை STS தேவராசா பதிவில் சிறப்பான காலத்தின் சந்தேகங்களை தீர்க்கும் விதமான கேள்விகளும் பதில்களுமாக அமைந்தன பாராட்டுக்கள்,

கட்சிக்குள் ஏற்ப்பட்ட நிலைகள், வென்றும் வாயால் வெல்லமுடியாத நிலைகள், தீர்மானமற்ற தீர்மானங்களோடு அரசியல் என்பதர்க்கு பல உண்மைத்தகவல்கள் தெரியவந்துள்ளன ,

பதவியா மக்கள் சேவையா என்றால் பதவிதான் என்பதுபோல் இன்றைய நிலைகள், கட்சி இரண்டு பட்டால் எதிராளிக்கு கொண்டாட்டம் 58ல் இருந்து இன்றுவரை அரசியல் ரீதியான இனஅழிப்புகள் வருவதர்க்கு இதுகும் ஒருகாரணம் மண்சார்ந்த கேள்விக்கு விளக்கமான நல்ல பதில் போராட்டக்கால கட்டுக்கோப்புகள் இன்று இல்லை, கட்சிக்குள் கட்சியினர் சுயநலம் கெடுக்கும் நோக்கோடு செயல்ப்பாடுகள், வேலைவாய்ப்புகள் தொடங்கி அரசியல்வரை அன்றும் இன்றும் தொடரும் பலசாபக்கேடுகள் ஏமாற்றுவோர்கள் உள்ளவரை ஏமாறுவோர்கள் எங்குமே இருக்கத்தான் செய்வார்கள்,

ஜாதிமதங்களின் தொல்லைகள் அரசியலை பிரிக்கிறது மனிதத்தை மதிக்காது பதவிகளை தக்கவைப்பதே கொள்கையா ஞானமுத்து சிறிநேசனின் ஏக்கம் நிறைந்த பேச்சுக்களின் பிரதிபலிப்புகள் தெரியவந்தது கருத்துரைத்த ஞானமுத்து சிறிநேசன் அவர்களுக்கும் நேர்காணல் கண்ட ஊடகக்குரல் திரு முல்லைமோகன் STSஇயக்குனர் திரு தேவராசா அவர்களுக்கும் அவர்கள் குழுக்கும் வாழ்த்துக்கள் இதுபோன்ற சிறப்பான பதிவுகளை தாருங்கள் நன்றி