Oktober 23, 2024

துயர் பகிர்தல் திரு சோமசுந்தரம் நித்தியானந்தன்

திரு சோமசுந்தரம் நித்தியானந்தன்

தோற்றம்: 29 அக்டோபர் 1954 – மறைவு: 23 ஜனவரி 2021

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நித்தியானந்தன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று Frankfurt am Main இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைராயப்பிள்ளை தங்கமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், வாசுகி, ஆருத்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேணுகா அவர்களின் அன்பு மாமனாரும்,

சண்முகராஜா(இந்தியா), பஞ்சலிங்கம்(லண்டன்), கோனேஸ்வரி(கனடா), ரஞ்சினி(இலங்கை), சச்சிதானந்தம்(சவுதி அரேபியா), சிவானந்தம்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), சாந்தி(ஸ்காட்லாந்து), லலிதாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை COVID-19 விதிமுறைக்கு அமைய ஜேர்மனி Frankfurt am Main ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
துவாரகன் – மகன் Mobile : +49 61 81 434 1282   
சுதன் Mobile : +49 179 479 961   
சிவா Mobile : +49 178 460 6631   
பஞ்சலிங்கம் – சகோதரர் Mobile : +44 789 678 1382