Mai 5, 2024

ஜெனீவாவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் காத்திருப்பு!!

கொரோனா நெருக்கடி நிலையில் சுவிற்சர்லாந்து நாட்டில் பிரபலமான நகரில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்ற சம்பவம்

அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான வறுமையில் வாழும் மக்கள் உணவுக்கான ஒரு கிலோ மீற்றர் வரையிலான நீண்ட வரிசையில் உணவுக்காக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது கொரோனா 19 நெருக்கடியில் ஜெனீவாவின் பொதுவாக கண்ணுக்கு தெரியாத ஏழைகள் மீது கவனத்தை ஈர்க்கிறது.