Oktober 23, 2024

Monat: März 2022

உக்ரைனில் இதுவரை 636 பேர் உயிரிழப்பு – ஒ.எச்.சி.எச்.ஆர்

உக்ரைன் - ரஷ்ய போரில் மார்ச் 13 ஆம் திகதி வரை 46 குழந்தைகள் உட்பட 636 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஐக்கிய நாடுகள் சபையின்...

அரசிற்கு எதிராக ஈபிடிபி போராட்டம்!

யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு பக்கசார்பாக செயற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசின் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்....

தமிழர் பிரச்சினை சம்பந்தனின் குடும்ப பிரச்சினையல்ல!

எடுத்தேன் கவிழ்த்தேன் என செயற்படுவதற்கு தமிழர் பிரச்சினையென்பது இரா.சம்பந்தனின் குடும்ப பிரச்சினையில்லையென்பதை புரிந்து கொள்ளவேண்டுமென யாழ்.மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

ரஷ்யராவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நோிடும் – அமெரிக்கா

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில்...

பஸிலிற்கு எதிராக நம்பிக்கையில்லை!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளார் எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

போராடாமல் பயனில்லை:வினோ!

கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த்...

ராஜபக்சர்களை காப்பாற்றவேண்டும்:ரணில்

 ராஜபக்ச அரசை அரசாங்கத்தை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண முயல்வதே...

கோத்தாவிற்கு ஒரு மாத காலக்கெடு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்...

மக்கள்மாபெரும் புரட்சிக்குத் தயார் – மைத்திரி!

"வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தாங்க முடியாத மக்கள் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மாபெரும் புரட்சிக்குத் தயாராகுகின்றனர்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக (திங்கட்கிழமை)  நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வெறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

போலத்து எல்லையில் அமைந்த உக்ரைன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் இராணுவத்தளம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தாக்குதில் வானவே சிவப்பு நிறமாக மாறியது. போலத்து எல்லைக்கு அருக்கில்...

முன்னணியின் பேரணி வவுனியாவில்!

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் அணியால் இன்று வவுனியாவில்  எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணியானது வவுனியா...

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும்.

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும். அன்றைய நிகழ்வில் பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்கள். நாடுகடந்த...

ஏழு மாதமாம்:இலங்கை அமைச்சர் ?

இலங்கையில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் உருவாகியுள்ள நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த...

சீனாவை நம்பி மோசம் போன இலங்கை..!! வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

16,000 போராளிகளை உக்ரைனுக்குள் களமிறக்குகிறது ரஷ்யா

ரஷ்யா - உக்ரைனை் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது உக்ரைமான தாக்குதலை நடத்திவருகிறது. ஆனாலும் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக முறியடிப்புத் தாக்குதல்ளை நடத்தி வருவதால்...

கூட்டமைப்பிற்கு கோத்தா விருந்து:முறுகிறது டெலோ!

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்....

வடக்கில் தென்னங்காடுகள்!

வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் வகையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் வடக்கிற்கான திட்டங்களின்...

அழைப்பு வந்ததா ?அல்லது கூட்டமைப்பு தேடி செல்கிறதா?:சுரேஸ் கேள்வி!

 ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட  நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...

புளிக்குமென்கிறார் மகிந்தவும்!

தேசிய அரசை ரணில் நிராகரித்துள்ள நிலையில் மகிந்த தானும் அதனை தானும் நிரகாரிப்பதாக தெரிவித்துள்ளார். ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என...

காஸ் மூன்றாவது தடவை!

இலங்கையில் அடுத்து வரும் மூன்று மாத காலத்தினுள் காஸ் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750...

சோபையிழந்த கச்சதீவு!

யாழ்ப்பாணம் - கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கை முப்படைகளது சீருடைகளால் நிரம்பியிருந்த போதும் பகத்ர்கள் குறைந்தளவில் பங்கெடுத்தமையால் சோபிக்கவில்லை.அத்துடனட்ன அரச அமைச்சர் டக்ளஸ்...