Oktober 23, 2024

Monat: März 2022

மாட்டு வண்டியில் சென்ற தவிசாளர்!

சிங்கள அரசியல்வாதிகளிற்கு ஈடாக வடகிழக்கிலும் உள்ளுர் அரசியல்வாதிகளது பரப்புரைகள் வேகம் பிடித்துள்ளது. இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

23 : சர்வகட்சி மாநாடு-இறங்கிவருகிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த...

மறக்ககூடாது!

புலம்பெயர் உறவுகள் சர்வதேசமெங்கும் பரவி இருந்தாலும் அவர்களது வேர் தாயகத்திலேயே இருக்கின்றது.வேர்களிற்கு உணவை பெற விரிந்து கிடக்கின்ற கிளைகளே உதவவேண்டும்.வேர்களும் தமது தேவைகளை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் கனேடிய...

காணாமல் போன கப்பல் 107 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து மிகப் பொிய கப்பல் விபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிக் பகுதியில் 1915 ஆம் ஆண்டு கடல் பனிக்குள் சிக்கி கடலில் மூழ்கிப்...

த- பேசும் ம- ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? ஜி. ஸ்ரீநேசன்,

தமிழ் பேசும் மக்களை ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? 74 வருடகால ஆய்வு தரும் செய்தி. ஜி. ஸ்ரீநேசன், முன்னாள்...

பவித்ரா சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2022

சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் பவித்ரா சண்முகதாஸ் 10.03.2022 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களுடனும் தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார்இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க...

ஜெல்சிகன் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.03.2022

1 கொலண்டில்  வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்களின்  மகன்  ஜெல்சிகன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் , பேரன், பேத்திமார் உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

தடையில்லை:பயம் வேண்டாம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் எதனோல் உற்பத்திக்கு இடையூறாக இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்...

இந்தியா மிரட்டுகின்றது:சி.வி!

''இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என...

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து...

அனைத்துலகப் பெண்கள் நாள்: பிரான்சில் தமிழ்ப் பெண்கள் பங்கேற்பு

பிரான்சில் அனைத்துலக பெண்கள் நாளான இன்று அனைத்துலக பெண்களின் கவனயீர்ப்புப் பேரணி பாரிஸ் நகரில் இடம்பெற்றது. பாரிஸ் Gare de nord பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி...

தனியே சுருட்டிக்கொண்டார் சங்கரி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெருமளவு சொத்துக்களை தனியே முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விழுங்கியமை தேர்தல் திணைக்கள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்.நகரின் ஸ்ரான்லி வீதியிலிருந்த தலைமை...

இலங்கையர்களிற்கு சுகபோகம் வேண்டாம்

இலங்கைக்குள்  கிட்டத்தட்ட 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை...

அம்பாறையில் புதிதாக வருகிறார் புத்தர்!

அம்பாறையில் அத்துமீறி பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொ துமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து...

12,000 ரஷ்யப் படையினர் பலி! உக்ரைன்தெரிவிப்பு!

உக்ரைனில் கடந்த 13 நாட்களாகத் தொடரும் போரில் உக்ரைனியப் படைகளின் தாக்குதலில் 12,000 ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனியப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு பிணையில் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்....

யாழில் 12 வயது சிறுமி பொலிசில் தஞ்சம்!

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான்...

பிறந்தநாள்வாழ்த்து லக்சிகா Marsmann 09.03.2022

 லக்சிகாMarsmann இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி...

ஆலயத்தொண்டர் அபயவரதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (08-03-2022)

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஆலயத்தொண்டர்  அபயவரதன் ( அத்தான்) அவர்களின் பிறந்தநாள் (08-03-2022) இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

இலங்கை:அதிஸ்டத்திற்கும் இடமில்லை!

இலங்கையில் அச்சிடும்தாள் தட்டுப்பாடு காரணமாக நான்கு லொத்தர் சீட்டுகள் வழங்கப்படாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக லொத்தர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தாள் தட்டுப்பாடு காரணமாக கொவிசெத, ஜாதிக...