Oktober 23, 2024

Monat: Juli 2021

HARROWல் வெறும் £25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம்: லண்டனை கலக்கும் ஈழத்து பெண் மருத்துவர் !

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு,...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரின் அணுகுமுறைக்கான பலன்

வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே அவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படக்கூடாதென வணக்கத்திற்குரிய முறுத்தட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார் தமிழ்பேசும் மக்களை வேறுபடுத்தாது இலங்கையர் என்ற...

வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்.வீடியோ,,

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது, அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர...

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள்...

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி – வெளிவந்த தகவல்

2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த...

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் !! அ தி ச ய த்தை கண்கூடாக காண்பீர்கள் !

வெந்தயத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, இரு ம் பு சத் து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து. புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது....

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்...

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை; அவசர தீர்மானம் எடுக்க மாட்டோம் என்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை...

79 பந்தில் இரட்டை சதம் – 20 ஓவர் போட்டியில் டெல்லி வீரர் சாதனை

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர்...

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல்...

அச்சத்தில் உறைந்துள்ள உலக நாடுகள் – இலங்கை உட்பட 13 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM)...

பிரான்சில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்!!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கரும்புலிகள் நாள் நிகழ்வு.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து...

ரேணுகாசன் எழுத்திய „நினைவுக்கல்“

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு நினைந்தழுத நினைவில் நினைவுக்கல், பின்னர்...

யேர்மனி தென்மாநிலத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2021

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம்...

கிளிநொச்சியில் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்தத் தடை!! மாலையும் பறிக்கப்பட்டது!

கிளிநொச்சியில் அக்கராயன் பகுதியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி...

ஊடகங்களை பாதுகாக்க ஜதேக வருகின்றது!

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மை காலமாக அரசியல் ரீதியாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின்...

தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும்...

நாளை மறுநாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம்...

1580 நாள்!! முல்லையில் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஆயர்கள் தனிவழியல்ல: விசுவாசம் காட்டும் இம்மானுவேல்!

வட கிழக்கு ஆயர் மன்றம் அரசியல் சார்ந்தல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது என பல்டியத்து கொழும்பை சாந்தப்படுத்தியுள்ளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் .வழமையாக முன்னர் லண்டனிலிருந்து தெற்கு...

தெற்கு வீதிக்கு வருகின்றது!

இலங்கையில் 14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார ​தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின்  பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில்...