Oktober 23, 2024

Monat: Juli 2021

டெல்டாவை விட கொடியது உருமாறிய லாம்ப்டா வைரஸ்!!

கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா (Lambda)என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக...

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராட்டம்!!

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இருவர்...

பதிவுத் திருமணம்!! தனிமைப்படுத்தப்பட்டனர் 64 பேர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி...

பாராளுமன்றத்துக்குள் நுழைய கையெழுத்திட்டார் பசில்!!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...

எவருக்கும் இடமளியோம் – பிரதமர் மஹிந்த சூளுரை

  எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள்...

உலக நாடுகளின் அவசரம்… உரிய விலை கொடுக்க நேரிடும்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார...

வேட்டையாடுபவர்களுள் கோத்தபாயவும்?

ஊடகவியலாளர்களை வேட்டையாடும் நாட்டு தலைவர்களினுள் கோத்தபாயவும் இணைந்துள்ளார். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் பத்திரிகை சுதந்திரத்தினை வேட்டையாடுபவர்களின் புகைப்படத்தில்...

யாழில் தொடரும் வன்முறை – இன்றும் தாக்கப்பட்ட ஒருவர்

யாழ். மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில்...

சக்கர நாற்காலியில் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனை விமர்சித்து சமூக ஊடகங்களில் ‘பதிவுகள்’

நேற்று செவ்வாய்கிழமை 6ம் திகதி ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து தனது உதவியாளர்கள் சகிதம் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ‘விமர்சனங்கள்’ முன்வைக்கப்படுகின்றன...

துயர் பகிர்தல் அபினாஸ்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சில்லாலையை பூர்வீகமாகவும், கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு. கந்தையா வேலாயுதம் தம்பதிகளின் புதல்வன் அபினாஸ் அவர்கள் 06-07-2021 இன்றைய தினம் அகால...

யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்கை விளக்குகள் நேற்று முன்தினம் (05) முதல் செயற்படத் தொடகியுள்ளன.

பருத்தித்துறை வீதி கொடிகாமம் கச்சாய் வீதி ஆகியன ஏ9 வீதியில் இணையும் கொடிகாமச் சந்திப் பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதையடுத்து தென்மராட்சி பிரதேச மக்கள் கொடிகாமம்...

பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி நடவடிக்கை முன்னெடுப்பு –

2021 பெரும்போக உற்பத்திற்கான 3 ஆயிரத்து 600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப...

60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொவிட் 19க்கான தடுப்பூசி சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையி ல்வழங்கப்படும்

கொவிட் 19க்கான தடுப்பூசி நாளைய தினம் 08.07.2021 அன்று சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் இந்த தடுப்பூசி வழங்கப்படும். அத்துடன் இந்த...

சீன உள்விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் தலைடுவதை சீனா விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துக்கு விஜயம் செய்து உய்கர் முஸ்லிம்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை ஆராய விரும்பும் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஐ.யூ.வின் இச்...

யூரோ-2020 உதைப்பந்தாட்ட போட்டிகளில் இன்று அரையிறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன

இன்று யூலை 7ம் திகதியன்று நடைபெறும் , யூரோ-2020 உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளினட அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது...

மீண்டும் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்களுள் 30 ஆண்களும்...

வெளியான வவுனியாவில் வெட்டி கொல்லப்பட்ட சிறுவனின் புகைப்படம்

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட...

115 வீரர், வீராங்கனைகள் தகுதி – இந்திய ஒலிம்பிக் அணி 14-ந்தேதி ஜப்பான் செல்கிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி...

அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலின் புது அவதாரம்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த 333 ரன்களே அவரது அதிகபட்சமாகும். கோவாவில் உள்ள காசா டிடோ கிளப்...

ஜோ பைடனுக்கு கோட்டாபய நேரடிச் செய்தி – அச்சமூட்டும் இராணுவம்!

அமெரிக்க சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவை மையப்படுத்தி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒரு சமரச செய்தியை வோசிங்டனுக்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ...

பிரபல இசையமைப்பாளருடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்?

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக...

யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு

வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண...