Oktober 23, 2024

Monat: Juli 2021

விடுதலை புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலையே உருவாகும் – பகிரங்க மிரட்டல் தொடர்பில் நினைவுபடுத்திய தலதா அத்துகோரல

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்து தூக்கி செல்லும் சம்பவங்களை...

தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்!

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2021

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

சுகாதார தொழிலாளிகளிற்கு கொரோனா வராது?

  வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் புள்ளிவிபரங்களில் கதை விட்டுவருகின்ற போதும் முன்கள சுகாதார பணியாளர்கள் தொடர்பில் யாரும் கண்டுகொள்ளாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச...

கோத்தா அரசு வேகமாக சரிகிறது!

  கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதிகளை தனிமைப்படுத்த முற்பட்டதையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதற்றமான நிலைமை மாலை நிலவியது. பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை...

ஊடக கொலைகள் இனி இலங்கையில் சாதாரணம்!

  இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது தற்போதைய அரசு திண்டாடிவருகின்றது.இந்நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதை பொறுக்க முடியாத அரசு போராட்டங்களை முடக்க முற்பட்டுள்ளது.இதனை...

வவுனியா விபத்து இளைஞன் பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று  (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி புளியங்குளம்...

பஸில் வருகை:ஆட்டுக்கடா யோகராஜனும் மும்முரம்!

பஸில் வருகை இலங்கை பொருளாதாரத்தில் என்னவகையான மாற்றத்தை தோற்றுவிக்கின்றதோ இல்லையோ ஆதரவாளர்களிடையே மீண்டும் வசூல் கனவை தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் பஸில் காலத்தில் தூள் பறத்திய ஆட்டுக்கடா யோகராஜனும்...

டக்ளஸ் தேடுகின்றார்!

  வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விருத்தி செய்யும்  நோக்கில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க கோரியுள்ளார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...

சக்தி,சிரசவை மூட கோத்தா குழு மும்முரம்!

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சக்தி, சிரச ஊடக சுதந்திரத்தை...

ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டணை!!

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.குறித்த தீர்ப்பு...

உலகின் உயரமான மணல் கோட்டை இதுதான்!!

டென்மார்க்கில் உள்ள ப்ளோகஸ் நகரில் மண்ணிலான உலகின் மிக உயரமான மணல் கோட்டை கட்டப்பட்டுள்ளது.பசை மற்றும் களிமண்ணால் வலுவூட்டப்பட்ட முறையில் 4,860 தொன் மணலில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது....

ஹைட்டி நாட்டின் அதிபர் சுட்டுக்கொலை!! மனைவி படுகாயம்!!

  ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதிபரின் மனைவிபடுகாயமடைந்துள்ளார்தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் அமைந்துள்ள அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போதே இனம் தெரியாத...

கிளிநொச்சி – பூநகரியில் தொடரும் சீன ஆதிக்கம் ?

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீனர்கள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி பூநகரியில் அமைக்கப்பட்டு வரும் குறித்த பண்ணை...

சூர்யாவை பாஜகவினர் அச்சுறுத்த முனைந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்!

ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் – சீமான் எச்சரிக்கை நாம்...

முல்லைத்தீவில் வீடு புகுந்து வாளால் வெட்டிய குழு யாழில் கைது!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த காரினை எரியூட்டியும்   அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து...

“ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்

சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன்...

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர்...

தமிழர் வரலாற்றை காத்த புலிகளும் அழிக்கும் பேரினவாதமும்

“யாழ்ப்பாண நூலக அழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் எஞ்சியிருந்த வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர்” என அரசியல், பொருளியல் ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர்...

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள்...

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ளகொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும்...

சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வர்த்தமானிக்கு அமைய நிதி,...