Oktober 23, 2024

Monat: Juli 2021

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2021 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது...

பங்களாதேஷ் தீ விபத்து! 52 பேர் பலி!!

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....

பருத்தித்துறை பகுதியாக முடக்கம்?

  பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியை தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இன்று சனிக்கிழமை எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட...

தென்னைகளை அழித்துவிட்டு வீட்டுக்கு வீடு தென்னைமரமாம்!

வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான தென்னைகளை அழிக்க காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதி 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடங்கியுள்ளாராம். 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும்...

தென்னிலங்கை போராட்டகாரர்கள் மானம் காத்த தமிழ் தரப்பு!

மாற்று உடையின்றி திண்டாடிய போராட்டகாரர்களிற்கு உடைகள் கொடுத்து மானம் காத்துள்ளது தமிழ் தரப்பு. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட...

சுயதனிமைச் சட்டம் பிரயோகிப்பது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவதாகும்: சர்வதேச மன்னிப்புச்சபை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது....

மொட்டுடன் உறவை முறிக்கிறது கை!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில்...

சர்வாதிகார ஆட்சி: சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளது!

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளதாக என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர்...

நடிகைகளை தேடும் ராஜபக்சக்கள்!

தமிழர்களை வென்ற மாவீரன்,யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் பிம்பங்கள் சிதைவடைந்துவருகின்ற நிலையில் நடிகைகளை முன்னிறுத்தி அரசியல் பரப்புரைக்கு தள்ளப்பட்டள்ளது ராஜபக்ஸ குடும்பம். அவ்வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின்...

ஆரம்பித்த வேகத்தில் முடிவடைந்த யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம்!

  கொரோனாவை காரணங்காட்டி போராட்டங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடை தாண்டி  யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்...

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி! பனங்காட்டான்

டொன் அல்வின் - டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல்,...

துயர் பகிர்தல் துரைராசா சந்திரசேகரம்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரசேகரம் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா செல்லமுத்து...

சீனாவுடன் கைகோர்த்து மேற்குலநாடுகளை எதிர்த்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்குலக நாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது இலங்கை. இந்த...

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் 09) நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். வலிந்து...

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் நீங்கிச் செல்ல அங்கு ரஸ்யாவின் செல்வாக்கு ஓங்கி நிற்கின்றதா?

ரஸ்யாவின் ஆதரவோடு ஆப்கானிஸ்தானை மீண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தலிபான்கள் தீவிரம் நாட்டின் பெரும்பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம். உலக நாடுகளோ அன்றி ஆப்கானிஸ்த்தான் நாட்டு...

கோட்டாபய விதித்த தடையை நீக்குகிறார் பஸில்?

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவை தளர்த்த புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். அதன்படி சேதன பசளை தயாரிப்பதற்கான...

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 35,707 பேருக்கு பாதிப்பு

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

வரலாற்றில் முதன் முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் சாதனைத் தமிழன்: காணொளி இணைப்பு !

ஆஸ்திரேலிய கிரிக்கெட்….. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய – இரண்டு வகை சுழல் பந்து வீச்சினையும் மேற்கொள்ளக்கூடிய – அபூர்வ...

முதல் டி20 போட்டி – டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி...

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி!¨! பனங்காட்டான்

டொன் அல்வின் - டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல்,...

யாழ் அரச உத்தியோகத்தர் விபத்தில் பரிதாப மரணம்

வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து...

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2021

    திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில் தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன அதிபரும்,இயக்குனர்...