Oktober 23, 2024

Monat: Juli 2021

கிளிநொச்சியில் வி.டுதலைப் பு.லிகள் சின்னத்துடன் இளைஞன் கைது : தொலைபேசியில் காணப்பட்டவை என்ன?

  த.மிழீழ வி.டுதலைப் பு.லிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது...

முல்லையில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினான்!

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகரில் காணாமல் போன பாடசாலை மாணவனான விஜயகுமார் விதுசன் வீடு திரும்பியுள்ளான். இதனையடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் காணாமல் போனமை...

மீண்டும் மும்முரமாக இலங்கைக்கு கடத்தல்!

சமீப காலமாக மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை...

கோபா அமொிக்கக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா

நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது. பிரேசில் ரியோ...

மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கொழும்பை வந்தடைந்தன!!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலைபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (பிஐஏ) இரண்டு வானூர்திகளில் வந்ததாக தேசிய விமான...

இராணு சீருடை ஒத்த உடை மற்றும் ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

இராணுவ சீருடைய ஒத்த உடையுடன் கூடிய பொருட்களை கொள்கலன் ஒன்றில் வீட்டு வளவுக்குள் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறையினருக்குக்...

வட்டுவாகலில் மீண்டும் காணி அளவீடு! கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டு அமைக்கப்பட்டிருக்கும்  "வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.எனினும்...

மீண்டும் வடக்கு ஆளுநர் கதிரை சர்ச்சை?

வடமாகாண ஆளுநர் இடமாற்றம் தொடர்பில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது. யாழிலுள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளை வெட்டியோட முற்படுகின்ற வடக்கின்ற தற்போதைய ஆளுநர் இடமாற்றப்படுவதாக செய்திகள் கசியவிடப்படுவதும் அதற்காக...

நாமலிற்கு துண்டு போட்டாயிற்று?

ராஜபக்ஸ குடும்ப மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் அடுத்து கதிரைகளிற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளது. நாமல் ராஜபக்சவை  பிரதமராக நியமிக்கவேண்டும்  என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து...

மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மீண்டும் யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்..!!!

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் இந்த நியமனத்தை ஜூலை 12 திங்கட்கிழமை...

விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரிடம் இருந்து பறிக்கப்படும் மேலும் சில துறைகள்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வகித்து வரும் அமைச்சுகளில் மேலும் சில துறைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அவர்களிடம் இருந்து...

துயர் பகிர்தல் அறிவித்தல் திருமதி .கமலாம்பிகை சேது(சேதி)நாதன் புங்குடுதீவு 11

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 3ம்வட்டரத்தில் மணம்புரிந்து கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கமலாம்பிகை (ஆசிரியை) சேதிநாதன் அவர்கள் 10: 07: 2021 சனிக்கிழமை மாலை கனடாவில்...

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு – தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு. என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில்...

பிரான்சில் மீண்டும் அமுலுக்கு வரும் கட்டாய முகக்கவசம்!

பிரான்சில் சில மாவட்டங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில்...

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து இனி நாமும் போராடுவோம்: எல்லே குணவங்க தேரர் எச்சரிக்கை

பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைமைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இந்நிலை தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும்....

தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே-எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் – சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக...

துயர் பகிர்தல் இராஜேஸ்வரி கந்தையா

திருமதி இராஜேஸ்வரி கந்தையா மறைவு: 10 ஜூலை 2021 யாழ். சுதுமலை ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், ஆனைக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள்...

நிசாந்தன் சாயினா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 11.07.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி நிசாந்தன் தர்சினி (சோபிதா)தம்பதிகளின் செல்வப் புதல்வி சாயினா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தம்பி ,மற்றும் உற்றார், உறவினர்கள்,...

விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம் – திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று கேரள வான்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விபரீத முடிவு!

திருமண பந்தத்தில் இணையவிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே நேற்றிரவு...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது....