Oktober 23, 2024

Monat: Juli 2021

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டுமாம்:கோத்தா குழு!

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால...

சிறுமி மரணம்! மட்டக்களப்பிலும் நீதி கோரிப் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று...

கருங்கற்களுக்கு முதிரைக்குற்சிகள் கடத்தல்!!

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 முதிரை மரக்குற்றிகள், பூநகரி காவல்துறையினரால், இன்று புதன்கிழமை (21) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. இலுப்பக்கடவையில் இருந்து டிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குற்றிகள்...

பிரான்ஸ் அதிபர் தொலைபேசியும் ஒட்டுக்கேட்பு!

பிரான்சின்அதிபர் இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதம மந்திரிகள் தவிரமொரோக்கோ நாட்டு அரசரின் தொலைபேசி உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டிருப்பதாக வாஷி பெகாசஸ்...

சமத்துவம்:9மாகாணங்களிலும் சிங்களவரே?

  இலங்கையின் அனைத்து மாகாணங்களிற்கும் பிரதம செயலாளர்களாக சிங்களவர்களை கோத்தா அரசு நியமித்துள்ளது. அவ்வகையில் வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதம...

கொத்தலாவையும் ஆகஸ்ட் 6வருகின்றது!

தாங்கள் நினைத்ததை அரங்கேற்றிவிடுவது ராஜபக்ச குடும்ப போக்காகியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கான வரைவு சட்டம் அமைச்சரவை ஆலோசனைக் குழுவில்  மேலும் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட்...

மக்களிற்காக குரல் கொடுப்பனவர்கள் எதிரிகள் அல்லர்!

“ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தரப்பத்தில் அதனை அரசாங்கத்துக்கு எதிரான குழுக்களாக நினைக்க கூடாது”.“இந்த இரண்டு துறையினரும் ஜனாநாயக நாட்டில் முக்கியமானவர்கள்”...

மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு கடுமையாகின்றது?

டெல்டா வைரஸ் தொற்று இலங்கையில் முனைப்படைந்துள்ள நிலையில் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமைப்படுத்தப்பட்டுவருகிறது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று...

கொள்கையை மாற்றுங்ள் இல்லையேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்!!

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடுக்காத நிலையில் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் என...

துயர் பகிர்தல். கதிரன் குணரட்ணம்

திரு. கதிரன் குணரட்ணம் தோற்றம்: 07 ஜனவரி 1955 - மறைவு: 20 ஜூலை 2021 மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் குணரட்ணம்...

பவளராணி அவர்களின் 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி 21.07.2021

யேர்மனி லுனன் நகரில் வாழந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்னிளின் துணைவியார் பவளராணி அவர்கள் எமைவிட்டுப்பிரிந்து 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி இவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும் எம்...

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம்! நடுவானில் மகன் கண்முன்னே உயிரிழந்த தந்தை: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக் கழிப்பதற்காக விமானத்தில் பறந்த நபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இருந்து மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் 84...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2021

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

றிசாட்:சிறையிலும் நிம்மதியில்லை!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று...

தப்பித்தார் கம்மன்பில

இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் 152  வாக்களித்தனர். பிரேரணைக்கு...

அவைத்தலைவரை பார்க்கச் சென்ற சசிகலா! தெறித்தோடிய இ.பி்.ஸ்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான...

இலங்கையில் கொரோனா 4வது அலை!! எச்சரிக்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

இலங்கை நான்காவது கொரோனா அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக...

நாடு எரிகையில் பூங்கா கட்டிய கதை!

மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அலைந்து திரிகையில் கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின்  முதலாவது தேசிய சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டபாஜ...

சீன மருந்து நல்லது:இலங்கை சான்றிதழ்!

  இலங்கையில் 95% க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (antibodies )  உருவாக்கிவருவதாக  என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக...

புலி வருது..புலி வருது..விலகு விலகு!

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில்...

ஊழ்வினைப்பயன் வந்து உறுத்தவே!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளையும் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்கள்...

துயர் பகிர்தல் முத்துலிங்கம் செளபாக்கியவதி

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கக்குட்டி...