Oktober 23, 2024

Monat: Juni 2021

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

ஒவ்வொன்றாக மறையும் ஈழயுத்த நேரடி சாட்சியங்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி நீதி கோரி போராடிய மற்றுமொரு தாயார் உயிரிந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்...

 பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2021

  யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2021தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது...

மண் காக்க புறப்பட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க இராணுவ சோதனை சாவடியென களமிறங்கியுள்ளார் டக்ளஸ். அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற சட்ட விரோத மணல்  அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர்...

கண்ணிவெடி கண்டறிந்த எலிக்கு தங்கம்!

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற இந்த எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி...

இலங்கையில் இனி எதனை விற்கலாம்?

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . இந்நிலையில் அடுத்தடுத்து எதனை விற்க கோத்தபாய அரசு...

தேசிய இனங்களை குறிவைக்கும் THE FAMILY MAN: சீமான் காட்டம்!

  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் The family man 2 பாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிிித்துள்ளார்.“தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த...

நயினாதீவில் ராஜநாகங்கள்: புல்லரிக்கும் பக்தர்கள்!

வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள்...

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றி:வந்தது அமெரிக்க உதவி!

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றியாக அமெரிக்க தூதரது சிபார்சில் ஒரு தொகுதி அவசர  அமெரிக்க மக்களிடமிருந்தான மருத்துவ உபகரணங்களாக இலங்கை வந்தடைந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியால் உதவியாக...

இனி கொழும்பில்லை: தமிழீழ உயர் மறைமாவட்டம் உருவாகும்!

  சிங்கள கத்தோலிக்க  ஆயர்கள் தமிழ் மக்களை கண்டுகொள்ளாத நிலையில் புதியதொரு பரிணாமமாக தமிழ் மறைமாவட்டங்கள் நான்கையும் ஒன்றிணைத்து ஆழமாகப் பணியாற்ற  வட கிழக்கு ஆயர் மன்றம்...

லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானங்களை

ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம்...

யாழ் குடாரப்பில் கடலட்டை பிடிப்பு! 29 மீனவர்கள் கைது!!

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீடு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க்...

பர்கினோ பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல் 132 பேர் பலி

பர்கினோ பாசோவின் யாஹா மாகாணம் சோல்ஹன் கிராமத்திற்குள் நேற்று இரவு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.அந்த கிராமத்தில் இருந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக...

ஜெயபிரவீனா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்வரும் டென்மாக்கில் வாழ்ந்து வருபருமான திருமதி ஜெய தம்பதிகளின் மகள் ஜெயபிரவீனா இன்று தனது பிறந்தநாளை அம்மா அப்பா அண்ணாமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக...

கவிஞர் எழுத்தாளர் சபேசன் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 06.06.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்.சபேசன் அவர்கள் தன் கலைத்துறையாக கவிஞராக எழுத்தாளராக பேச்சாளராக நடனக்கலைஞராக நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக பயணித்துவரும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து...

பதறும் பெண் போராளியாக நடித்த நடிகை சமந்தா!

நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதியாக நடித்துள்ளார். இது...

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள்நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக I Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV - பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின்...

திருமதி சுகந்தமலர் திலகேஸ்வரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.06.2012

யேர்மனி பிலபில் நகரில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின் இன்று தனது பிறந்த நாளை 06.06.2021.கணவன்,பிள்ளைகள்,உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தமது...

யாழில் பிள்ளைகளின் செயல் – வீதியில் பரிதாவிக்கும் தாய்

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி...

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழில் அட்டகாசம்

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில்...