Oktober 23, 2024

Monat: Juni 2021

வெண்வெளிக்குப் பயணிக்கவுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

புளூ ஆரிஜின்' நிறுவனத்தால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.பிரபல தொழிலதிபரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ்,...

ஐ.நா பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தெரிவு!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர்...

நிதி மோசடி!! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம்! தடுப்பு விசாரணை இடங்கள் பிரகடனம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும்...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை:2மாத குழந்தைக்கும் தொற்று!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விவகாரம் ஓயாத சர்ச்சையாக உள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சி தர்மபுரத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை ஆடைத் தொழிற்சாலையில்...

பழக்கதோசம் :கல்லா கட்டிய விமாப்படையினர் அகப்பட்டனர்!

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கை விமான படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி பகுதியில் முச்சக்கர...

வந்தது சுவிஸ் உதவி:வடகிழக்கிற்கும் பகிரப்படுமாம்!

இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளும் நடவடிக்கைகளுக்கு சுவிற்சர்லாந்து அரசு தன்னுடைய பங்களிப்பை வழங்குகியுள்ளது. இன்று ஜூன் 8 செவ்வாய்க்கிழமை காலை, 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன்...

யாழ்.பள்ளிவாசலை தொடர்ந்து திருமலையில் நாகம்மாள்!

யாழ்ப்பாண பள்ளிவாசலை தொடர்ந்து திருகோணமலை சம்பூர் தங்கபுரம் பகுதியிலுள்ள நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா சட்டவிதிகளை மீறி, பூஜை...

மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்!

  பட்டினியால் இலங்கை மக்களை கொல்ல கோத்தபாய அரசு முற்படுவதாக சஜித் பிறேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்குள் சேதன பசளையென களமிறக்க முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள்...

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் தங்க நகைகள் தேடிய இருவர் கைது!!

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று  இரவு 9...

பயணத் தடையிலும் மதுபான விற்பனை! எடுத்துச் சென்றவர் கைது!

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் -...

சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05.06.2021 கடந்த சனிக்கிழமை சிறப்பாக பதினோரு நாடுகளில் நடந்தேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை08.06.2021STS தமிழ் தொலைக்காட்சியில்  

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

இலங்கையரால் முடங்கிய மெல்பன் நகர்

அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் பரவிய கொவிட்-19 வைரஸானது, இலங்கையர் ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் கொண்ட டெல்டா கொவிட் வைரஸ் கொத்தணி...

சிறீ லங்கா விற்பனைக்கு…

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $...

சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

சுவிசில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றதான புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக செயற்பாட்டாளர் நிதர்சன் தெரிவித்தார். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜீன் 13 மக்கள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள...

இலங்கையில் கல்விக்காக போராடும் மாணவர்களின் நிலை!

உலக நாட்டுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முற்றிலுமாக அனைத்து துறைகளிலும் முடங்கியுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு...

மகிழினி குமாரு. யோகேஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 8.6.20 2021

    முல்லைதீவில் வாழ்ந்துவரும் திரு திருமதி குமாரு. யோகேஸ் தம்பதியிரின் அன்பு மகள் மகிழினி குட்டியின்8.6.2021.. இன்று தனது பிறந்தநாளை.தனது இல்லத்தில் சிறப்பாக தந்தை தாய்...

மெக்சிக்கோவில் உள்ள குருட்டுக் கிராமம்!

பூமியில் பல வினோதமான மற்றும் இயற்கைக்கு மாறான இடங்கள் உள்ளன. அவற்றில் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சில இல்லை. கண்டுபிடிக்கப்பட்டவைஅனைவருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அத்தகைய ஒரு மர்மமான கிராமம்...

தொடருந்துகள் இரண்டு எதிர் எதிரே மோதியதில் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

இணையங்களை முடக்க திட்டமா?

நாமல் ராஜபக்ஸ வசம் சென்றுள்ள டிஜிற்றல் விவகார அமைச்சு தனது கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளது. இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களை...

துண்டை காணோம்:தலை தெறிக்கும் இலங்கை நீதிபதிகள்!

  சமீபத்திய வாரங்களில் உயர் நீதித்துறை சார்ந்தவர்களது நடத்தை, இலங்கையில் உள்ள நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வழக்குகளை கையாளப்பயப்படுகிறார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர், குறிப்பாக நிறைவேற்று அதிகாரம், அதிகார...